செயற்கை நுண்ணறிவு பொருத்தப்பட்ட உலகின் முதல் நீதிபதியை சீனா உருவாக்கியுள்ளது. இந்த நீதிபதி வாய்மொழி வாதங்களைக் கேட்டு 97 சதவீதம் சரியான தீர்ப்புகளை தருகிறார்.
தற்போது அதிகரித்து வரும் கொரோனா தொற்று நோயால் உலகமே கலக்கமடைந்துள்ள நிலையில், வேற்றுகிரகவாசிகள் மற்றும் UFO காரணமாக வடக்கு அயர்லாந்து நாடு மாறுபட்ட சிக்கலை எதிர்கொள்கிறது.
ஆப்கானிஸ்தான் 20 ஆண்டுகால போருக்கு சாட்சியாக உள்ளது. எனவே அதற்கு அதிக சர்வதேச ஆதரவு தேவை என்று இஸ்லாமிய அமீரக துணை செய்தித் தொடர்பாளர் பிலால் கரிமி தெரிவித்தார்.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவின் மாறுபாடான ஓமிக்ரான் வைரஸை தடுக்க மக்களுக்கு 4-வது பூஸ்டர் டோஸை செலுத்த ஜெர்மனி அறிவித்துள்ளது, மேலும் இதனை பிரிட்டனும் பின்பற்ற இருப்பதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில் திருநங்கை ஒருவர் ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ள நிலையில், 'தாய்மை' என்ற அடிப்படையில் 'பெண்மையை' வரையறுப்பதை நிறுத்த வேண்டும் மிகவும் முக்கியமானது என்று பென்னட் கூறினார்.
ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் சென்றதிலிருந்து, அங்கு பெரிய அளவில் மனித உரிமை மீறல்கள் நடைபெற்று வரும் நிலையில், பெண்களுக்கு உரிமைகளும் முழுமையாக பறிக்கப்பட்டு விட்டன.
ஆப்கானிஸ்தானில் இருபது ஆண்டுகள் நடந்த பயங்கரவாத போரில் பங்கேற்பதற்கான பாகிஸ்தானின் முடிவை அடிக்கடி விமர்சித்த கான், தற்போது ஒரு ஒப்புதல் வாக்குமூலத்தை அளித்துள்ளார்.
உலகின் மிக சொகுசு சிறை: சிறையின் பெயரைக் கேட்டாலே கருப்புக் கம்பிகள், இருட்டு அறைகள், மோசமான உணவுகள் போன்ற விஷயங்கள் உங்கள் கண் முன்னே வரும். ஆனால், கைதிகளுக்கு ஆடம்பர வசதிகள் கிடைக்கும் சிறைகளும் உள்ளன. இவற்றின் முன் 5 நட்சத்திர ஹோட்டல்கள் கூட ஒன்றும் இல்லை எனலாம்.
உலகின் ‘பலே’ திருடர்கள் கோடிக்கணக்கில் கொள்ளை அடித்த ‘Money Heist’ போன்ற கொள்ளை சம்பவங்கள் நடந்து 31 ஆண்டுகள் ஆன பிறகும், அமெரிக்க புலனாய்வு அமைப்பிற்கு திருடர்கள் பற்றிய எந்த வித துப்பும் கிடைக்கவில்லை.
தஜகிஸ்தானில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்தின் வங்கிக் கணக்கில் தாலிபான்கள் தவறுதலாக பணத்தை அனுப்பிய நிலையில், தஜகிஸ்தான் இப்போது கை விரித்து விட்டதால், பரிதாப நிலைக்கு ஆளாகியுள்ளது.
உளவுத் துறையின் சைபர் அச்சுறுத்தல் புலனாய்வு அறிக்கையில், மாநில காவல்துறை, கூட்டுறவு வங்கிகள், துணை ராணுவப் படைகள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் அரசுத் துறைகள் மீது சீனா சைபர் தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இரு தலைவர்களுக்கு இடையில் நல்ல நட்பு இருந்ததாகவும், ஆனால் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதன் காரணமாக இரு தலைவர்களுக்கு இடையேயான நட்பு பாதிக்கப்பட்டதாகவும் டிரம்ப் கூறுகிறார்.
பொது இடங்களில் சிரிப்பதற்கும் மது அருந்துவதற்கும் 10 நாட்கள் தடைவிதிக்கப்பட்ட நாடு எது தெரியுமா? அதுமட்டுமல்ல 10 நாட்களுக்கு நோ டிரிங்க்ஸ் என்று மதுவுக்கும் தடா விதித்த நாடு வட கொரியா
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.