போதையில் 5 மணி நேரம் செக்ஸில் ஈடுபட்ட பெண் மாரடைப்பால் மரணம்!

குடி போதையில், தொடர்ந்து 5 மணி நேரம் செக்ஸில் ஈடுபட்ட பெண் மாரடைப்பால் உயிரிழப்பு!!

Last Updated : Mar 22, 2019, 04:57 PM IST
போதையில் 5 மணி நேரம் செக்ஸில் ஈடுபட்ட பெண் மாரடைப்பால் மரணம்! title=

குடி போதையில், தொடர்ந்து 5 மணி நேரம் செக்ஸில் ஈடுபட்ட பெண் மாரடைப்பால் உயிரிழப்பு!!

இந்த பரந்த உலகை சுற்றி எத்தையோ விசித்திறான நிகழ்வுகள் நடக்கின்றனர். அவைகளில் சில சம்வம் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தும், சிலை நகைச்சுவையிலும் ஆழ்த்தும். இந்நிலையில்,  கொலம்பியாவில் குடி போதையில், தொடர்ந்து 5 மணி நேரம் செக்ஸில் ஈடுபட்ட 32 வயது பெண் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கொலம்பியாவின் கலி பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பெண் “லா ஃபியரா” Or “தி பீஸ்ட்” என அழைக்கப்படும் பெண், தனது பார்ட்னருடன் விடுதி அறையில் குடி போதையில், 5 மணி நேரம் தொடர்ச்சியாக செக்ஸில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், விளையாட்டு விபரீதமாகும் என்பது போல, தொடர்ச்சியான இந்த உடலுறவு மாரத்தானில் ஈடுபட்ட அந்தப் பெண், திடீரென மயக்கமடைந்தார். 

இதையடுத்து, அதிர்ச்சியடைந்த அந்தப் பெண்ணின் காதலன் அவசர உதவி எண்ணிற்கு போன் செய்தார். ஆனால், அவசர உதவி கிடைக்க தாமதம் ஆனதால், அவரே அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.  இதையடுத்து, சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிர் இழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு விரலாக பரவிவருகிறது. 

 

Trending News