பத்மாவதி: சர்ச்சைகுரிய காட்சிகளை நீக்க வேண்டும்!

சர்ச்சைகுரிய காட்சிகளை நீக்க கோரி உச்சநீதிமன்றத்தில் எம்.எல்.சர்மா மனு!

Last Updated : Nov 17, 2017, 12:40 PM IST
பத்மாவதி: சர்ச்சைகுரிய காட்சிகளை நீக்க வேண்டும்! title=

மும்பை: திரைப்பட இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி மீது வழக்கு தொடர உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 
தீபிகா படுகோண், ரன்வீர் சிங், ஷாகித் கபூர் ஆகோயோர் நடிப்பில் உருவான திரைப்படம் "பத்மாவதி". 

இத்திரைபடத்தில் சில சர்ச்சைகுரிய காட்சிகளை நீக்க கோரி உச்சநீதிமன்றத்தில் எம்.எல்.சர்மா மனு தாக்கல் செய்துள்ளார்.

ஏ.ஆர்.ஐ படி, இந்த மனுவை ஒரு வழக்கறிஞரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Trending News