டி-20 தொடரின் முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், இன்று மொஹாலியில் உள்ள பிசிஏ ஸ்டேடியத்தில் இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையிலான 2வது டி-20 போட்டி நடைபெற உள்ளது.
ரோஹித் சர்மா போன்ற சிறந்த வீரரை அணியிலிருந்து ஒதுக்கி வைப்பதும் சரியானதல்ல. அவருக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.
இந்திய அணியின் ஒற்றுமையை கருத்தில் கொண்டு புதிய பயிற்சியாளர் பற்றி கேப்டன் தனது விருப்பத்தை நிச்சயம் தெரிவிக்கலாம். இதனை யாரும் எதிர்க்க இயலாது என முன்னால் கேப்டன் சவுரவ் கங்குலி,கூறியுள்ளார்.
புதிய பயிற்சியாளர் குறித்து விராட் கோலியிடம் ஆலோசனை கேட்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என பயிற்சியாளர் தேர்வு குழு உறுப்பினர் அனுஷுமன் கெய்க்வாட் தெரிவத்துள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக எங்கள் அணி சிறப்பாக விளையாடுகிறது. அணியில் எந்தவி பிரச்சனையும் இல்லை என்பதற்கு இதுவே சான்று என கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.