வீட்டுத் திட்டம் மற்றும் வாடகை வீடுகளை மேம்படுத்துவதற்கு மாதிரி குத்தகை சட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. புதிய சட்டத்தின் வரைவு வீடு-கடை உரிமையாளர் மற்றும் குத்தகைதாரரின் நலன்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளை நியமிப்பதில் சாதி மற்றும் வம்சத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என பிரதமர் மோடிக்கு நீதிபதி ரங்கநாத் பாண்டே கடிதம் எழுதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் விவகாரத்தில் பொறுத்தது போதும். இனியும் பொறுமை காக்க முடியாது என விஸ்வ இந்து பரிஷத் செயல் தலைவர் அலோக் குமார் கூறியுள்ளார்.
மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்றவுடன் முதல் பாராளுமன்ற அமர்வு ஜூன் 6 ஆம் தேதி தொடங்கி ஜூன் 15 ஆம் தேதி வரை நடைபெறும் எனத் தகவல்கள் கிடைத்துள்ளது.
சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 13 திமுக எம்எல்ஏக்கள் வரும் 28 ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் உள்ள சபாநாயகரின் அறையில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பதவியேற்பு!!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.