Unified Pension Scheme: வரும் 2025 ஏப்ரல் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS) செயல்படுத்துவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Government Employees Latest News: ஓய்வூதிய மூலதன மறுசீரமைப்பு காலம் தொடர்பான ஓய்வூதியதாரர்களின் கோரிக்கைகள் தொடர்கின்றன. ஆனால் இதில் அரசாங்கத்தின் அணுகுமுறை என்ன என்பது மத்திய அரசு அல்லது நீதிமன்றத்தை சார்ந்து இருக்கின்றது.
EPFO Big Udate: மோடி அரசாங்கம் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டமான UPS-ஐ அங்கீகரித்ததிலிருந்து, தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் PF ஊழியர்களும் தங்கள் ஓய்வூதியத் தொகையும் அதிகரிக்க வேண்டும் என கோரி வருகிறார்கள்.
Central Government Pensioners latest news: மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய செய்தி உள்ளது. கூடுதல் ஓய்வூதிய விதிகளில் மாற்றம் வரக்கூடும். 65 வயதிலேயே இனி கூடுதல் ஓய்வூதியம் கிடைக்குமா?
UPS vs NPS vs OPS: 3 திட்டங்களிலும் மத்திய அரசு ஊழியர்கள் பெறக்கூடிய ஓய்வூதியம் மற்றும் மொத்தத் தொகை மாறுபடலாம். 3 ஓய்வூதியத் திட்டங்களிலும் ஓய்வூதியத்தில் எந்த அளவு மாறுபாடு இருக்கும்?
E-Shram Card Pension: இ-ஷ்ரம் மூலம் ஓய்வூதியம் பெற, இந்த திட்டத்துக்கான படிவத்தை எவ்வாறு நிரப்புவது? அதன் செயல்முறை என்ன? முழுமையான தகவல்களை இங்கே காணலாம்.
Unified Pension Scheme: UPS எனப்படும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் நோக்கம் பணி ஓய்வுக்குப் பிறகு ஊழியர்களுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்குவதாகும். அரசின் இந்த முடிவு மத்திய அரசு ஊழியர்களுக்கு குறிப்பிடத்தக்க நிவாரணத்தை அளிக்கிறது.
8th Pay Commission: மத்திய அரசு ஊழியரா நீங்கள்? உங்களுக்கு ஒரு முக்கிய அப்டேட் உள்ளது. 8வது ஊதியக்குழு குறித்த ஒரு முக்கிய அப்டேட்டை இந்த பதிவில் காணலாம்.
Central Government Pensioners Latest News: சமீபத்தில் இந்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு ஒரு பெரிய பரிசை வழங்கியது. கூடுதல் ஓய்வூதியத்திற்கான அரசு அறிவிப்பை வெளியிட்டது.
Central Government Pensioners Latest News: மத்திய அரசு பணிகளிலிருந்து ஓய்வுபெற்ற ஊழியரா நீங்கள்? உங்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் குறித்த முக்கிய அப்டேட் உள்ளது.
Pension for Platform Workers: சாலையோரத் தொழிலாளரகள் போன்ற அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம். இந்த திட்டம் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பால் (EPFO) நிர்வகிக்கப்படும்.
Central Government Pesioners: மத்திய அரசு ஓய்வூதியதாரரா நீங்கள்? உங்கள் வீட்டில் மத்திய அரசு பணிகளிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் இருக்கிறார்களா? அப்படியென்றால் இந்த செய்தி உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது. இந்த பதிவில் அதை பற்றி முழுமையாக தெரிந்துகொள்ளலாம்.
Pension For Super Senior Citizens: 80 வயதை அடையும் மத்திய அரசு ஓய்வூதியதாரர்கள் கூடுதல் ஓய்வூதியத்திற்கு தகுதியுடையவர்கள் என்பதை ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர் நலத்துறை (DoPPW) சமீபத்தில் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
Government Employees Latest News: அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு. ஓய்வூதிய திட்டங்கள் குறித்து ஆராய்ந்திட குழு அமைப்பு
Unified Pension Scheme: ஏற்கனவே ஓய்வுபெற்றவர்கள், தற்போது யுபிஎஸ் -க்கு மாற விரும்பினால், அவர்களுக்கு பொது வருங்கால வைப்பு நிதி (PPF) விகிதத்தின்படி வட்டியுடன் கடந்த காலத்திற்கான நிலுவைத் தொகை வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
EPFO Wage Ceiling Hike: இபிஎஃப் உறுப்பினர்க்களுக்கு ஒரு முக்கிய அப்டேட்டாக, EPS 95, அதாவது ஊழியர் ஓய்வூதியத் திட்டம் 1995 (Employees Pension Scheme 1995) இன் கீழ் ஊதிய உச்சவரம்பை ரூ.15,000 இலிருந்து ரூ.21,000 ஆக உயர்த்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.