Chennai Latest News: சென்னையில் அரசு பேருந்து ஒன்றில் பயணித்துக்கொண்டிருந்தபோது, பலகை உடைந்து ஓட்டை வழியாக பேருந்தில் கீழே அந்தரத்தில் பெண் தொங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாம் தமிழர் கட்சி 2024க்குப் பிறகு இருக்காது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இளைஞர்களிடம் வெறுப்பை அக்கட்சி விதைப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் பா.ஜ.கவுக்கு ஒருதொகுதிதான் என கூறிய எஸ்வி சேகர், அண்ணாமலை சொல்வதுபோல், தமிழகத்தில், பா.ஜ.க கட்சி, 40க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற முடியாது என தெரிவித்துள்ளார்.
பீகாரை விடத் தமிழக மக்கள் பொருளாதார முன்னேற்றத்தில் பின்தங்கியுள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டிய நிலையில், இதுகுறித்து நேரடியாக விவாதிக்க அண்ணாமலை தயாரா என அமைச்சர் மனோ தங்கராஜ் சவால் விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் 5 மொழிக் கொள்கை தமிழ்நாட்டில் அமல்படுத்தபடும் என கூறியுள்ளார் அண்ணாமலை. மீண்டும் கள்ளுக்கடை திறப்போம் என்றும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.
பீகாரை விட தமிழ்நாடு முன்னேற்றத்தில் பின்தங்கியிருப்பதாக கூறும் அண்ணாமலை இதுகுறித்து நேருக்குநேர் விவாதிக்க தயாரா? என அமைச்சர் மனோ தங்கராஜ் சவால் விட்டுள்ளார்.
அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைப்பயண நிறைவு விழா பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 18ஆம் தேதி தமிழகம் வர உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
AIADMK Jayakumar: பல கருணாநிதிகளை இந்த கட்சி பார்த்துள்ளது எனவும் உருட்டல் மிரட்டலுக்கு பயபடும் கட்சி அதிமுக இல்லை எனவும் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வரலாறு தெரியாமல் பேசுவதாகவும், பிரதமர் மோடி இதை அறிந்து அண்ணாமலை பேச்சை கட்டுப்படுத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.