ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மைனர் பையன், தனது தாய்க்கு உணவு மற்றும் மருந்து ஏற்பாடு செய்வதற்காக திருடனாக மாறினான், ஞாயிற்றுக்கிழமை உள்ளூர் நீதிமன்றத்தால் ரேஷன், துணி மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.
பிரதமர் திடீரென ஊரடங்கு உத்தரவு அறிவித்ததால், உறவுகளுக்கிடையே பிளவு ஏற்பட்டது. அதில் தன் மனைவி திரும்ப வரமுடியாததால், அந்த பெண்ணின் கணவர் இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டார்.
கொரோனா நோயாளிகளைக் கண்டறிவதற்கான முயற்சியில் பீகார் முதல்வர் நிதீஷ்குமார் மாநிலத்தின் நான்கு பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ளவர்களை வீட்டுக்கு வீடாய் சென்று சோதிக்கும் பிரச்சாரத்தை துவங்கினார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பீகார் முழுமையாக முடக்கப்பட்ட நிலையில் இருப்பதால் பாட்னா தம்பதியினர் வீடியோ கான்பரன்சிங் மூலம் திருமணம் செய்த வீடியோ வைரளாகியுள்ளது!!
முதல்வர் பதவியைத் தக்கவைத்தமைக்கு நன்றி மற்றும் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் JD(U)-ல் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட பின்னர் பிரசாந்த் கிஷோர் நிதீஷ் குமாருக்கு வாழ்த்து!!
மும்பை மற்றும் ஜெய்ப்பூருக்குப் பிறகு, பீகார் மாநிலத்தின் சாப்ராவில் கொரானா வைரசால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேக நபர்கள் கண்டறியப்பட்டு உள்ளனர்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு (NDA) பெரும் பின்னடைவில், பீகார் முதல்வர் நிதீஷ் குமார் வெள்ளிக்கிழமை தனது மாநிலத்தில் குடிமக்களின் தேசிய பதிவு (NRC) செயல்படுத்தப்பட மாட்டாது என்று தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.