கொரோனா காரணமாக பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களை இழந்த குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம் உள்ள நாடுகளில் தென்னாப்பிரிக்கா, பெரு, அமெரிக்கா, இந்தியா, பிரேசில் மற்றும் மெக்சிகோ ஆகியவை அடங்கும்.
இந்தியா போன்ற பாரம்பரியமான நாட்டில் குழந்தைப் பிறப்பைப் பற்றி திட்டமிடுதல் என்பது சில தசாப்தங்களாகத் தான் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குழந்தை பெறுவது என்பது ஒரு சமூகத்தின் வாழ்க்கை முறையை அடிப்படையாக கொண்டது. அது வாழ்க்கைத் தரத்தை மாற்றுவதில் முக்கியத்துவம் வாய்ந்தது.
Namaste சொல்லவும், சமஸ்கிருத வார்த்தைகளை பயன்படுத்தவும் தடை விதித்துள்ள நாடு எது தெரியுமா? அந்த நாடு 28 ஆண்டுகளாக யோகாவை தடை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பல ஆண்டுகளாக யோகா பயிற்சி செய்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர், அரசு பொதுப் பள்ளிகளில் யோகா மீது இருக்கும் 28 ஆண்டுகால தடையை ரத்து செய்யவேண்டும் என்று கோரிக்கை எழுப்பியிருக்கிறார்,
இளம் குழந்தைகள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் உணவுத் தேவைகள் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவை. நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு அளிக்கும் உணவு அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்கிறதா?
இளம் குழந்தைகள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் உணவுத் தேவைகள் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டவை. நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு அளிக்கும் உணவு அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
ஆணாக பிறந்த ஒருவரால் கர்ப்பம் தரிக்க முடியுமா? ஆமாம் என்று சொல்கிறது நிதர்சனம்... இளைஞர் ஒருவர் 4 மாத கர்ப்பமாக இருkகிறார். அவர், கருவில் 'குழந்தை பொறுமையின்றி காத்திருக்கிறது' என்றும் சொல்கிறார். கர்ப்பமாகி 4 மாத குழந்தையை வயிற்றில் சுமக்குக்ம். இந்த இளைஞரின் படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
இளைஞர் ஒருவர் 4 மாத கர்ப்பமாக இருப்பதாக சொன்னால் அதை நம்ப முடியுமா? அதுமட்டுமல்ல, கருவில் 'குழந்தை பொறுமையின்றி காத்திருக்கிறது' என்றும் சொல்கிறார் இந்த இளைஞர்!!!
ஹாட் வீல்ஸ் (Hot Wheels) கார்கள் என்பது குழந்தைகளின் விருப்பமாக இருந்த காலத்தை யாரும் மறந்துவிட முடியுமா என்ன? அநேக சிறுவர்களின் (Children) வாழ்க்கையில் இந்த விருப்பம் கனவாகவே இருக்கிறது. நேர்த்தியாக தயாரிக்கப்பட்ட பொம்மை கார்கள் பெரியவர்களையும் கவரக்கூடியவை. ஆனால் ஆசைப்பட்ட இந்தக் கார்களை வாங்க மிகப் பெரிய தொகை தேவைப்படும்.
சாண்டா கிளாஸ் உண்மையானவரா? கூகுளில் (Google) 11 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த கேள்விக்கு விடை தேடியிருக்கின்றனர். என்ன கற்றுக்கொள்கிறார்கள் என்று பாருங்கள் ...
பெண் போலீஸ் அதிகாரியின் மகத்தான சாதனையைக் கண்டு காவல்துறையே அவருக்கு பதவி உயர்வு கொடுத்து கெளரவித்துள்ளது. இது வழக்கமான பதவி உயர்வு அல்ல, சிறப்பாக பணி புரிந்ததற்காக வழக்கத்திற்கு மாறான பதவி உயர்வாக out-of-turn promotion கொடுக்கப்பட்டுள்ளது.
இரண்டு வயதுக்கு கீழே உள்ள குழந்தைகளுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் (Antibiotics) கொடுக்கக்கூடாது. மீறிக் கொடுத்தால்கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும். அவற்றைப் பற்றி விரிவாக தெரிந்துக் கொள்வோம்.
இந்த தடுப்பூசியின் 100 கோடி டோஸ் தயாரிக்கப்படும், அதில் 50 கோடி இந்தியாவுக்கானது என சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனாவாலா தெரிவித்துள்ளார்..!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.