7th Pay Commission Latest News: மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசு அவ்வப்போது பல வித வசதிகளை வழங்குகிறது. இதில் வீடு கட்டுவதற்கு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஹவுஸ் பில்டிங் அட்வான்ஸ் (House Building Advance) வசதியும் முக்கியமான ஒன்றாகும்.
மத்திய அரசு ஊழியர்களின் மாதாந்திர அடிப்படை சம்பளத்தை உயர்த்துவது குறித்து பரிசீலிக்க அரசு மறுத்துவிட்டது. அதாவது, ஊழியர்களின் மாதாந்திர அடிப்படை சம்பளத்தில் உயர்வு இருக்காது என்பது இப்போது தெளிவாகியுள்ளது.
ஜூன் மாத அகவிலைப்படியையும் அரசாங்கம் விரைவில் சம்பளத்துடன் சேர்த்து கொடுக்கும் என்ற செய்தி வந்துகொண்டிருக்கின்றது. அப்படி நடந்தால், மொத்த அகவிலைப்படி 28% க்கு பதிலாக 31% ஆக உயரும்.
மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு பல வித வசதிகளை வழங்குகிறது. இதில் வீடு கட்டுவதற்கு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஹவுஸ் பில்டிங் அட்வான்ஸ் என்ற வசதியும் உள்ளது.
கிட்டத்தட்ட 1.14 கோடி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடையும் வகையில் மத்திய அரசு அகவிலைப்படியை அதிகரித்துள்ளது. இரண்டு மாதங்களாக சில்லறை பணவீக்கம் 6 சதவீதத்திற்கும் மேலாக இருக்கும் காலகட்டத்தில் மத்திய அரசின் இந்த முடிவு வெளிவந்துள்ளது,,,
அகவிலைப்படியை 28% ஆக உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் முடிவு சுமார் 65.26 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் சுமார் 48.34 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கும் பயனளிக்கும். கொரோனா தொற்று காரணமாக, 2020 ஜனவரி முதல் ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி அதிகரிப்பில் மத்திய அரசு தடை விதித்திருந்தது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு மூன்று மாதங்களுக்கான அகவிலைப்படியும் செப்டம்பர் மாதத்திலேயே கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, தீபாவளிக்கு முன்பே மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு கிடைக்கும்.
நவோதயா வித்யாலயா சமிதி பள்ளிகளின் ஊழியர்களின் மருத்துவ சிகிச்சைக்கான கிளெயிம் தொகையின் வரம்பை மத்திய அரசு அதிகரித்துள்ளது. கல்வி அமைச்சகத்தின் உதவியுடன் செயல்படும் பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை, மருத்துவ சிகிச்சைக்கான கிளெயிம் தொகையின் அளவு ஐந்து மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது என்று ஒரு சுற்றறிக்கை மூலம் அறிவித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது 17 சதவிகிதம் என்ற விகிதத்தில் டிஏ வழங்கப்படுகிறது. இது 28 சதவிகிதமாக அதிகரிக்கும். பின்னர் ஊழியர்களின் சம்பளத்தில் மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்படும்.
தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை, 1.5 கோடிக்கும் அதிகமான ஊழியர்களுக்கு நல்ல செய்தியை அளித்துள்ளது. வேரியபல் டி.ஏ.-வில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜூலை 1 முதல் டிஏ முடக்கம் நீக்கப்படுவதால், மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தில் ஒரு பெரிய உயர்வு இருக்கும். ஏனெனில் அவர்களது அகவிலைப்படி தற்போதைய 17 சதவீதத்திலிருந்து 28 சதவீதமாக அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அகவிலைப்படி, எச்.ஆர்.ஏ மற்றும் பயணப்படி ஆகியவை பற்றிய ஊகங்களுக்கு மத்தியில், அரசாங்கம் அகவிலைப்படியை அளிப்பது மட்டுமல்லாமல், அதிகரித்த விகிதங்களின் அடிப்படையில் பயணப்படி மற்றும் ஹெச்.ஆர்.ஏ-வையும் வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.