கடந்த 5 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வரும் சிரியாவில் அலெப்போ நகரை சேர்ந்த 7 வயது சிறுமி பானா அலாபெத் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் இவள் தனது குடும்பத்துடன் அலெப்போவில் இருந்து வெளியேறினாள். தற்போது துருக்கியில் அகதியாக தங்கி இருக்கிறாள்.
இவள் அமெரிக்காவின் புதிய அதிபராக பதவி ஏற்று இருக்கும் டொனால்டு டிரம்புக்கு உருக்கமான கடிதம் எழுதி இருக்கிறாள். அதில்:-
அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்டு டிரம்ப் தொலைபேசி மூலமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் நேற்று இரவு பேசினார். இதனை வெள்ளை மாளிகை வட்டாரங்கள் உறுதி படுத்தின.
அமெரிக்காவின் 45-வது அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த 20-ம் தேதி பதவியேற்றார். பதவியேற்ற நான்காவது நாளான நேற்று இரவு இந்திய பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு:-
அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொலைபேசி மூலமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று இரவு பேசுகிறார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொலைபேசி வாயிலாக இந்திய பிரதமர் மோடியுடன் இன்று உரையாட இருப்பதாக வெள்ளை மாளிகையிலிருந்து தகவல் கிடைத்துள்ளது.
இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு:- இந்திய நேரப்படி இன்று இரவு 11.30 மணியளவில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்திய பிரதமர் மோடியுடன் உரையாட இருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசியலில் புதிய அதிபர் டொனால்டு டிரம்ப் மருமகன், அதிபரின் மூத்த ஆலோசகர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகராக பொறுப்பேற்கவுள்ள இவர், அமெரிக்காவின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்கைகள் தொடர்பான அம்சங்களை கவனிப்பார்.
குடியரசுக் கட்சி சார்பாகப் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, அமெரிக்க அதிபர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் வரும் ஜனவரி 20-ம் தேதியன்று பதவியேற்க உள்ளார் டொனால்டு டிரம்ப். இதையொட்டி, புதிய அமைச்சரவை மற்றும் அதிகாரிகள் நியமனம் தற்போது நடைபெற்று வருகிறது.
அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியாக இருந்த ஹிலாரி கிளிண்டனை அமெரிக்க அதிபர் தேர்தலில் தோற்கடித்து, டொனால்ட் டிரம்பை வெற்றிபெறச் செய்ய அந்நாட்டு பிரதான கட்சிகளின் இணையதளங்களுக்குள் ரஷியா ஊடுருவி, சில ரகசிய தகவல்களை களவாடியதாக ஒபாமா தலைமையிலான அமெரிக்க அரசு தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியா ஹேங்கிங் நடவடிக்கையில் ஈடுபட்டது தொடர்பாக நடவடிக்கையை தொடங்கி உள்ள அமெரிக்கா முதல்கட்டமாக 35 ரஷிய தூதரக அதிகாரிகளை வெளியேற உத்தரவிட்டு உள்ளது.
ஒபாமாவால் என்னை வெல்ல முடியாது என்று டொனால்டு கூறியுள்ளார்.
டொனால்டு டிரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒபாமாவால் என்னை வெல்ல முடியாது என்று கூறியுள்ளார்.
பேட்டி ஒன்றில் ஒபாமா கூறியதாவது:-
மக்கள் என்மேல் நம்பிக்கை வைத்துள்ளனர். என்னை ஆதரிக்கின்றன. மக்கள் மாற்றங்களை விரும்புகின்றன. நான் அதிபர் தேர்தல் களத்தில் இருந்திருந்தால் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றிருக்க மாட்டார் என கூறியிருந்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்டு டிரம்ப், தேர்தல் சபை ஓட்டெடுப்பிலும் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராக அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டார்.
அமெரிக்காவின் 45-வது அதிபராக குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் தேர்வு செய்யப்பட்டார். அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு டிரம்ப்
தேர்வு செய்யப்பட்ட பின்னர் சில அதிரடி மாற்றங்கள் செய்து வருகிறார். பல்வேறு குழுக்களை அமைத்து வருகிறார். மேலும் அவர் அடுத்த மாதம் அமெரிக்காவின் அதிபராக பதவி ஏற்க உள்ளார்.
தற்போது பொருளாதார ஆலோசனை குழுவை உருவாக்கி உள்ளார். இக்குழுவில் பெப்சி நிறுவனத்தை சேர்ந்த இந்திரா நூயி சேர்க்கப்பட்டுள்ளார்.
இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். மேலும் இந்திரா நூயி சென்னையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தென் சீனக் கடல் பகுதியை உரிமை கோருவதைச் சீனா தொடருமானால், அதை எதிர்கொள்ளத் அமெரிக்கா தயாராக உள்ளது என கடற்படையின் தளபதி அட்மிரல் கூறியுள்ளார்.
அமெரிக்கக் கடற்படையின் பசிபிக் பகுதி தளபதி அட்மிரல் ஹரி ஹாரிஸ் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு சென்றார். அப்போது அவர் பேசியதாவது:-
பொதுப் பயன்பாட்டுக்கு உரிய ஒரு பகுதி ஒருதலைப்பட்சமாக மூடப்படுவதை அனுமதிக்கமுடியாது. அங்கு எத்தனை ராணுவத் தளங்கள் அமைக்கப்பட்டிருந்தாலும் அதில் மாற்றமில்லை. தென் சீனக் கடல் பகுதியை உரிமை கோருவதைச் சீனா தொடருமானால், அதை எதிர்கொள்ளத் அமெரிக்கா தயாராக உள்ளது என அவர் கூறினார்.
அமெரிக்காவின் 45-வது அதிபராக குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் தேர்வு செய்யப்பட்டார். சென்னையில் இருக்கும் ஒரு ஹோட்டலில் டிரம்ப் தோசை என புதியதாக அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்று நியோ நியூஸ் என்ற தொலைக்காட்சி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அந்த செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோவில், டொனால்ட் டிரம்ப்பின் உண்மையான பெயர் தாவூத் இப்ராஹிம் கான் என்று கூறியுள்ளார்கள்.
தற்போது அவர் அமெரிக்க நாட்டின் அதிபராகவவே மாறிவிட்டார். அதுமட்டுமல்லாது அவர் சிறு வயதில் இப்படி தான் இருந்தார் என்று ஒரு புகைப்படத்தையும் காட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவிலிருந்து 30 லட்சம் வெளிநாட்டினர் வெளியேற்றப்படுவார்கள் என்று டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறிய வெளிநாட்டினர் வெளியேற்றப்படுவார்கள் என டொனால்ட் டிரம்ப் தெரிவித்து இருந்தார்.தற்போது அமெரிக்காவின் 45வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் தனியார் டிவி பேட்டி அளித்தார்.
அமெரிக்காவின் 45-வது அதிபராக குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்டு டிரம்ப் தேர்வு செய்யப்பட்டார். அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டிரம்ப் இந்தியாவிற்கு ஆதரவாக இருக்கலாம் என்று பாகிஸ்தானியர்கள் கவலையடைந்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.