தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து பிற பகுதிகளில் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் வரும் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி மாற்றப்படும் எனவும், 4 மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்படும் எனவும் தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், அவரது அமைச்சரவை சகாக்களும் எத்தனை அதிகார துஷ்பிரயோகங்களுடன் களத்திற்கு வந்தாலும், அவர்கள் முகத்தில் கரி பூச, திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளும், என திமுக தலைவர் முக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
புதிய மாவட்டங்களுக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி விளக்கம் அளித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க வாக்காளர்களை ஏற்றிச் சென்ற இரண்டு பேருந்துகள் மீது அடையாளம் தெரியாத குழு கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியது.
கர்நாடக சட்டமன்றத்தின் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் டிசம்பர் 5-ஆம் நாள் நடைப்பெறும் என கர்நாடகாவின் தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ் குமார் தெரிவித்துள்ளார்.
அதிகாரப் பகிர்வு தொடர்பாக சிவசேனாவுடன் தொடர்ந்து மோதல் நீடித்து வரும் நிலையில், மாநிலத்தில் அரசாங்கத்தை உருவாக்க ஆளுநர் பகத் சிங் கோஷ்யரி பாரதிய ஜனதாவை அழைக்க வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரூ .73 லட்சம் மதிப்புள்ள கதவுகள் மற்றும் ஜன்னல்கள் உட்பட, முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் முகாம் அலுவலகம் மற்றும் குடியிருப்புக்கு ஆந்திர அரசு சுமார் 16 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
50-50 சூத்திரத்தில் காவி கட்சி ஒப்புக் கொண்டால்தான் மகாராஷ்டிராவில் அரசாங்கம் அமைப்பது குறித்து தாங்கள் முடிவு செய்வோம் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ள நிலையில், தனது கட்சித் தலைவர்களுடன் அவசர கூட்டம் ஒன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளார் தாக்கரே.
ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் மக்களுக்கு சேவை செய்ய கட்சிக்கு மற்றொரு வாய்ப்பை வழங்கியமைக்கு மக்களுக்கு நன்றி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.