7th Pay Commission: இம்முறை அரசு அகவிலைப்படியை 4 சதவீதம் அதிகரித்து அறிவிப்பை வெளியிடக்கூடும். அதன் பிறகு ஊழியர்களின் அகவிலைப்படி 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயரும்.
மூன்றாவது நிலுவை தொகை மட்டுமல்லாது அரசு ஊழியர்களின் கணக்கில் நான்காவது தவணை தொகை வைப்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு அலுவலர்கள், ஓய்வுதியதாரர்களுக்கு அகவிலைப்படி 31 விழுக்காட்டில் இருந்து 34 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
7th Pay Commission: ஃபிட்மென்ட் பேக்டரை 2.57 சதவீதத்தில் இருந்து 3.68 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர், இந்த கோரிக்கைக்கு பிறகு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
கொரோனா நோய்த்தொற்றால், தொழில், வேலை, வர்த்தகம் என அனைத்து தரப்பிலும் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அரசு தரப்பில் இருந்து மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இந்த நிதி உதவி மக்களுக்கு பெரிய நிவாரணத்தை அளித்துள்ளது.
7th Pay Commission update: மாநில அரசு ஊழியர்களுக்கு, 6,000 கோடி ரூபாய் பலன்களை உறுதி செய்யும் வகையில், சமீபத்தில், புதிய ஊதிய விகிதங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு அகவிலைப்படியை 17 சதவிகிதத்திலிருந்து 31 சதவிகிதமாக உயர்த்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகபட்ஜெட்டில் அரசு ஊழியர்கள் சம்பந்தமான பல்வேறு கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கூறும் அரசு ஊழியர் சங்கத்தினர் போராட்டம் நடத்தப்போவதாக தெரிவித்துள்ளனர்
அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. தங்கள் ஓய்வூதிய திட்ட முறை மாற்றப்பட வேண்டும் என அரசு ஊழியர்கள் நீண்ட காலமாக கேட்டுக்கொண்டிருந்த நிலையில், தற்போது இது சாத்தியமாகும் என்பதற்கான சங்கேதங்கள் தெரிய வந்துள்ளன.
மத்திர அரசு ஊழியர்களின் பெற்றோருக்கோ அல்லது அவரைச் சார்ந்த குடும்ப உறுப்பினர்களுக்கோ COVID-19 தொற்றுநோய் ஏற்பட்டால், அந்த ஊழியர்கள் 15 நாட்களுக்கான சிறப்பு விடுப்பைப் (SCL) பெற முடியும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.