அக்சென்ச்சர் புதன்கிழமை தனது மூன்றாவது கண்டுபிடிப்பு மையத்தை இந்தியாவில் திறந்தது, இது வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு (AI), இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் (IOT), பிளாக்செயின் மற்றும் குவாண்டம் கம்ப்யூட்டிங் உள்ளிட்ட மேம்பட்ட தொழில்நுட்பங்களில் நிறுவன நிபுணர்களுடன் இணைந்து புதுமைப்படுத்த உதவும் என தெரிகிறது.
ராஷ்டிரிய சுயம் சேவக் (RSS) தலைவர் மோகன் பகவத் புதன்கிழமை (டிசம்பர் 25), இந்தியா பாரம்பரியமாக "இந்துத்துவாவாதி" என்று கூறியதுடன், நாட்டின் 130 கோடி மக்கள் தொகையை RSS அவர்களின் மதம் மற்றும் கலாச்சாரத்தைப் பொருட்படுத்தாமல் "இந்து சமூகம்" என்றே கருதுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் சகோதரி அனம் மிர்சா-விற்கும், இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் தலைவர் மொகமது அசாருதின் மகன் ஆசத்திற்கும் ஹைதராபாத்தில் திருமணம் முடிந்தது!
பாலியல் போன்ற கொடூரமான குற்றங்களைச் செய்பவர்களை பொதுவெளியில் வைத்து அடித்து கொலை செய்ய வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சி எம்.பி. ஜெயா பச்சன் கூறியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.