FD Rates: பெரும்பாலான மக்கள் நிலையான வைப்புத்தொகையில் முதலீடு செய்வதை பாதுகாப்பானதாகக் கருதுகின்றனர். இந்நிலையில் யெஸ் வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளது பல முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
Post Office Time Deposit Scheme: குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பல தரப்பினர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் தபால் நிலையத்தில் பல சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) அம்ருத கலசம், அதாவது ‘அம்ரித் கலஷ்’ என்னும் சிறப்பு FD திட்டத்திற்கு சிறப்பான வரவேற்பு உள்ளதால் சாமானிய மக்களுக்காக SBI அம்ரித் கலாஷ் திட்டத்தை டிசம்பர் 31, 2023 வரை நீட்டித்துள்ளது.
PPF என்பது நீண்ட கால முதலீட்டுத் திட்டமாகும். நீங்கள் சரியான நேரத்தில் மற்றும் புத்திசாலித்தனமாக முதலீடு செய்தால், இதன் மூலம் ரூ.1 கோடிக்கும் அதிகமான நிதியை உருவாக்கலாம்.
நிலையான வைப்புத்தொகையில் (FIXED DEPOSIT) முதலீடு செய்வது எப்போதும் முதலீட்டுக்கான பாதுகாப்பான விருப்பமாகும். கடந்த ஆண்டு முதல், வட்டி விகிதங்கள் அதிகரிக்கத் தொடங்கியதிலிருந்து, FD மீதான வட்டி அதிகரித்து, அதிக வருமானம் கொடுக்கிறது.
Changes in Small Saving Scheme Rules: பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS) உட்பட பல சிறு சேமிப்பு விதிகளை அரசாங்கம் மாற்றியுள்ளது.
Investment Tips: தங்க முதலீட்டை போலவே பணத்தை இராட்டிப்பாக்கும், குறைந்த அளவிலான சிறந்த முதலீட்டை தொடங்குவதன் மூலம் உங்கள் எதிர்காலத்தை சிறப்பாக பாதுகாக்கலாம்.
PPF Investment: முதலீட்டை கவனமாக திட்டமிடுவதன் மூலம் (Investment Tips), அதனை நீண்ட காலத்திற்கு முதலீடு செய்வதன் மூலம் ரூ.1 கோடிக்கு மேலான நிதியை உருவாக்கலாம்.
Home Loan vs Rental House: பொதுவாக, மக்கள் கடன் வாங்கி வீடு வாங்கும் போது, அவர்கள் EMI செலுத்துவதில் வாழ்நாள் கழிந்து விடும். ஏனென்றால், நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் குறைந்தபட்சம் 20 ஆண்டுகளுக்கு வீட்டுக் கடன் வாங்குகிறார்கள்.
FD என்னும் நிலையான வைப்புத்தொகை திட்டங்களில் முதலீடு செய்வது பெரும்பாலான மக்களின் முதல் தேர்வாகும். ஏனெனில் உங்கள் பணம் அங்கே பாதுகாப்பாக உள்ளது. உங்களுக்கு நல்ல வருமானமும் கிடைக்கும்.
SSY என்னும் செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்வதில் பணத்திற்கு முழு பாதுகாப்பு கிடைக்கும். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் உங்கள் மகள்களின் எதிர்காலத்தை மேம்படுத்தலாம்.
முதுமையில் நிதி தேவைக்காக யாரையும் சார்ந்திருக்க கூடாது என நினைப்பவர்கள் அடல் பென்ஷன் யோஜனா என்னும் திட்டத்தில் சேரலாம். இது அரசாங்க ஓய்வூதியத் திட்டமாகும், மேலும் இது உத்தரவாதமான வருமானத்தை வழங்குகிறது.
முதலீட்டாளர்கள் பெரும் வருமானம் ஈட்ட வாய்ப்பு வழங்கும் வகையில், ஐடிபிஐ வங்கி அம்ரித் மஹோத்சவ் எஃப்டியில் முதலீடு செய்வதற்கான காலக்கெடுவை அக்டோபர் 31 முதல் நவம்பர் 30, 2023 வரை நீட்டித்துள்ளது.
Pharma Companies Investors Plan: ஃபார்மா நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வதற்கு முன் முதலீட்டாளர்கள் எப்படி யோசிப்பார்கள் என்பது தெரியுமா? உடல் எடை குறைப்பு மருந்து தயாரிப்பு நிறுவன பங்குகளின் முதலீடு செய்யலாமா?
பண்டிகைக் காலத்தில் எஃப்டியில் முதலீடு செய்ய நீங்கள் திட்டமிட்டால், ஐசிஐசிஐ வங்கியின் பல்க் எஃப்டிக்கான வட்டி விகித சலுகைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
Post Office Vs HDFC Vs SBI RD: தொடர் வைப்புத்தொகை (RD) எப்போதும் பணத்தைச் சேமிப்பதற்கும் முதலீடு செய்வதற்கும் மிகவும் விருப்பமான மற்றும் பாதுகாப்பான வழிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.