Kanimozhi Karunanidhi Latest News : நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் மீண்டும் வேட்பாளராக களமிறங்கியிருக்கும் கனிமொழியிடம், தமிழிசை சவுந்திரராஜன் ஏன் உங்களை எதிர்த்து இம்முறை போட்டியிடவில்லை என கேட்டனர்.
DMK MP Kanimozhi Karunanidhi On BJP: பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அனைத்து கல்லூரிகளுக்கும் நுழைவுத் தேர்வு கொண்டு வந்து விடுவார்கள் என திமுக எம்பி கனிமொழி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
Kanimozhi Election Campaign: விபத்தாக பாஜக ஆட்சி அமைந்தால் நிதி தமிழகத்திற்கு வராது என்று பொள்ளாச்சியில் தேர்தல் பரப்புரையின் போது எம்.பி., கனிமொழி பேசியுள்ளார்.
மக்களுக்கு எதிரான பாஜக கொண்டுவந்த அத்தனை மசோதாக்களுக்கும் அதை ஏற்றுக்கொண்டு அதற்காக அது வெற்றி பெறுவதற்காக வாக்களித்த இயக்கம் தான் அதிமுக என்று திமுக வேட்பாளர் கனிமொழி கருணாநிதி தெரிவித்துள்ளார்.
Radhika Sarathkumar, Kanimozhi: தூத்துக்குடி தொகுதியில் கனிமொழிக்கு எதிராக ராதிகா சரத்குமார் பாஜக வேட்பாளராக களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாளை வெளியாகும் பாஜக வேட்பாளர் பட்டியலில் இந்த அறிவிப்பு இருக்கும் என கூறப்படுகிறது.
சசிகலா புஷ்பா, சரத்குமார் என இரண்டு பெயர்களும் தூத்துக்குடி தொகுதிக்கு பாஜக வட்டாரத்தில் பரிசீலிக்கப்படும் இரண்டு பெயர்கள். ஆனால் அங்கு கனிமொழிக்கே வெற்றி முகம் என்ற நம்பிக்கையில் இருக்கிறது திமுக.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் நடைபெற்ற மகளிர் தொண்டரணி ஆலோசனைக் கூட்டத்தின் விழா மேடையில் குழந்தை யோடு கொஞ்சி விளையாடும் எம்.பி கனிமொழியின் வீடியோ வைரலாகியுள்ளது.
Kanimozhi: தமிழ்நாட்டில் திமுகவுக்கு அடுத்த இடத்தில் அதிமுக தான் இருப்பதாகவும், இந்த இரு கட்சிகளுக்கும் இடையே மட்டுமே தேர்தலில் நிதர்சனமான போட்டி இருக்கும் என கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.
DMK: கனிமொழி உள்ளிட்ட 5 திமுக சிட்டிங் எம்பிகள் விரைவில் நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது உறுதியாகியுளது. எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள் என்பதை பார்க்கலாம்.
நாடாளுமன்ற தேர்தலில் கனிமொழி மீண்டும் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட இருக்கும் நிலையில், அவருக்கு இப்போதே வெற்றி முகம் தெரிவதாக உடன் பிறப்புகள் கிசுகிசுக்க தொடங்கியிருக்கிறார்கள்.
TN Latest News: பாஜக அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழக முதல்வர் வழங்கி வரும் மகளிர் உரிமைத் தொகை நிறுத்தப்படும் அபாயம் ஏற்படும் என மக்களவை உறுப்பினர் கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு ஏற்படுத்தும் துரோகங்கள் குறித்து பெண்கள் திண்ணை பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டின் பல மாநிலங்கள் பாஜகவை தூக்கி எறிந்து விட்டதாகவும், விரைவில் மொத்த நாடும் பாஜகவை தூக்கி எறியும் என்றும் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.