நகர்ப்புறங்களில் வசித்து வரும், சொந்தமாக வீடு இல்லாத, பொருளாதாரத்தில் பின்தங்கிய, குறைந்த வருவாய் கொண்ட குடும்பங்களுக்கு குறைந்த விலையில் வீடு அளிப்பதே PMAY-U 2.0 திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு இன்று ஜனவரி 12ஆம் தேதி டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. அதனை தொடர்ந்து சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் நேரில் ஆஜரானார்.
House Owner And Tenant New Rules: அனைத்து வாடகை ஒப்பந்தங்களும் டிஜிட்டல் முறையில் ஸ்டாம்ப் செய்யப்பட வேண்டும். பாரம்பரிய ஸ்டாம்ப் பேப்பர்கள் பெரும்பாலும் காலாவதியாகிவிட்டன.
மத்திய அரசின் ஆதரவுடன், இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் செயல்படுத்தும் ஒரு சிறப்பு திட்டத்தின் மூலம் மூத்த குடிமக்கள் ஆண்டுக்கு ரூ.60,000 வரை ஓய்வூதியம் பெற முடியும்.
S.I.R பணியில் ஊராட்சி செயலாளர்களை ஈடுபடுத்தும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்று பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர்கள் மனு அளித்துள்ளனர்.
Pan Card Aadhar Link: பொதுமக்கள் வீட்டிலிருந்தபடியே வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான incometax.gov.in மூலம் பான்-ஆதார் இணைப்பை மேற்கொள்ளலாம்.
மத்திய அரசு கடந்த 2019ம் ஆண்டு, பி.எம். கிசான் திட்டத்தை தொடங்கியது. இந்த திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.