வீட்டில் வளரும் தாவரங்கள் புத்துணர்வையும் நேர்மறை உணர்வையும் தருகின்றன. வண்ணமயமான மணக்கும் பூக்களைப் பார்த்தால் மகிழ்ச்சியாக இருக்கும். பூச்செடிகள் கண்ணுக்கு மட்டுமல்ல, மணம் பரப்பி மனதிற்கு மகிழ்ச்சியையும் தருகின்றன.
விஞ்ஞானத்தின்படி, மலர்கள் மன அழுத்தத்தை நீக்குகின்றன, வாஸ்துவின்படி, வீட்டில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் மலர்களில் சில மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. மிகவும் மங்களகரமான மலர்களைப் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்.
சேப்பங்கிழங்கில் நார்ச்சத்து, வைட்டமின் பி6, வைட்டமின் ஈ, பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் மாங்கனீசு உள்ளது. உங்கள் உணவில் சேப்பங்கிழங்கை சேர்த்துக்கொள்வது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், பல உடல்நல பிரச்சனைகளை தவிர்க்கவும் உதவும்.
உடலில் உள்ள ரோமங்களை எடுப்பதற்கு பலர் ஷேவிங் முறையை தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால் அதில் அலட்சியமாகவும் இருக்கின்றனர்.இதனால் பல்வேறு அசம்பாவிதங்கள் நடைபெறுகின்றன.
இங்கிலாந்தின் முதல் LGBTQ+ அருங்காட்சியகமான Queer Britain, இந்த வாரம் லண்டனில் திறக்கப்பட்டுள்ளது. சமூகத்தின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை பரந்த பார்வையாளர்களுக்குக் கொண்டு செல்வதாக உறுதியளித்தது.
புகைப்படங்கள், கலைப்படைப்புகள் மற்றும் ஆடைகளை இணைத்து ஒரு பெரிய கண்காட்சி விரைவில் நடத்தப்படும்.
மாணவர்கள் செய்யும் குறும்புகளும், பள்ளிக்கு செல்லாமல் இருப்பதற்காக அவர்கள் சொல்லும் பொய்களும் பிரசித்தமானவை என்றாலும் சமூக ஊடகங்களில் வைரலாகும் அளவு ஒரு மாணவர் செய்த விஷயம் ஆச்சரியமானது.
முன்பொரு காலத்தில் முதுமையானவர்கள் நோய் என கருதப்பட்ட மாரடைப்பு, தற்போது அனைவருக்கும் பொதுவான நோயாக கருதப்படுகிறது. காரணம் இளைஞர்கள் பெரும்பாளானோர் இறப்பு மாரடைப்பால் அமைவதால் தான். 42-50 அல்லது 40-க்கும் குறைவான மனிதர்களுக்கே தற்போது அதிக அளவில் மாரடைப்பு வருகிறது என ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது. உயிர்கொல்லி நோயாக கருதப்படும் மாரடைப்பு நோயில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துகொள்வது எப்படி என்பதை இங்கே காண்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.