ஆறு வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு, அதன் பின்னர் அந்த சிறுமியின் கண்களை தோண்டியெடுத்துள்ளனர். அந்த குழந்தை ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 640-ஆகவும், நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,984-ஆக அதிகரித்துள்ளது என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு நாட்களில் ஒப்பீட்டளவில் குறைந்த எண்ணிக்கையிலான கொரோனா வழக்குகளுக்குப் பிறகு, மகாராஷ்டிரா சனிக்கிழமையன்று 328 நோய்த்தொற்றுகளுடன் மீண்டும் அதிகரிப்பு பாதையில் செல்கிறது. மேலும் இது மாநிலத்தின் எண்ணிக்கையை 3,648-ஆக அதிகரித்துள்ளது.
இந்த நான்கு இந்திய நகரங்களான மும்பை (112), புனே (35), டெல்லி (30) மற்றும் இந்தூர் (37) ஆகியவை 50% க்கும் அதிகமானா, அதாவது துல்லியமாக சொல்ல வேண்டும் என்றால் 57% ஆக இருக்க வேண்டும். நாட்டின் கொரோனா வைரஸ் இறப்பு எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 214 பேர் இந்த நாங்க்நு நகரங்களில் இறந்துள்ளனர்.
மத்திய பிரதேசத்தின் தலைநகரில் இதுவரை 15 கொரோனா வைரஸ் வழக்குகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் போபால், மத்திய பிரதேசத்தில் மருந்து மற்றும் பால் விற்பவர்களைத் தவிர்த்து அனைத்து கடைகளையும் மூடிய இரண்டாவது மாவட்டமாக ஆனது.
கடந்த மார்ச் 10-ஆம் தேதி காங்கிரஸிலிருந்து விலகி, பாஜகவில் சேர்ந்தார் சிந்தியா. இந்நிலையில் தற்போது பாஜக-வில் இணைந்துள்ள முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் மீதான மோசடி வழக்கு கைவிடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மத்திய பிரதேசத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அரசாங்கம் சரிந்ததை அடுத்து, 61 வயதான சிவ்ராஜ் சிங் சவுகான் திங்களன்று மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றார்.
கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு சில நாட்களுக்குப் பிறகு, மத்தியப் பிரதேச முதல்வராக சிவராஜ் சிங் சவுகான் திங்கள்கிழமை பதவியேற்றார்.
அரசியலமைப்புக்கு கட்டுப்பட்ட நீதிமன்றமாக, நாங்கள் எங்கள் கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என மத்திய பிரதேச நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்து உச்ச நீதிமன்றம் கருத்து.
மத்திய பிரதேச அரசியல் நெருக்கடி தொடர்பான உச்ச நீதிமன்ற விசாரணைக்கு முன்னதாக, காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் புதன்கிழமை அதிகாலை பெங்களூரை அடைந்து கிளர்ச்சி காங்கிரஸ் MLA-க்கள் தங்கியுள்ள ரமாடா ஹோட்டலுக்கு செல்ல முயன்றார்.
மத்திய பிரதேச சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என தெரிவிக்கபட்டிருந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளதாக அறிவிப்பு!!
ஸ்ரீமந்த் ஜோதிராதித்யா சிந்தியா மத்திய பிரதேசத்தின் சமீபத்திய அரசியல் முன்னேற்றங்களில் அரசியல் துறையில் அரசியல் எழுச்சியுடன், நாளுக்கு நாள் வேகமாக முன்னேறி வருகிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.