Old Currency: உங்களிடம் அரிதான அல்லது சிறப்பு நாணயங்கள் அல்லது கரன்சி நோட்டுகள் இருந்தால், அவற்றை ஆன்லைனில் ஏலம் விட்டு, அதன் மூலம் எளிதாக பணம் ஈட்டலாம்.
Old Note: பழங்கால நோட்டுகள் மற்றும் நாணயங்களை சேகரித்து வைத்திருந்தால், அதன் மூலம் மில்லியன் கணக்கில் சம்பாதிக்கலாம். அதன்படி இந்த குறிப்பிட்ட 100 ரூபாய் பழைய நோட்டை வைத்து ஒரே இரவில் பணக்காரர் ஆகலாம்.
Old Note: இந்த பழைய 50 ரூபாய் நோட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது, இதை விற்று நிமிடங்களில் லட்சகக் கணக்கில் நீங்கள் சம்பாதிக்கலாம், அதன்படி 50 ரூபாய் பழைய நோட்டை வைத்து ஒரே இரவில் பணக்காரர் ஆகலாம்.
Money Tips: சிலருக்கு பழைய ரூபாய் நோட்டுக்கள் மற்றும் நாணயங்களை சேகரிக்கும் வழக்கம் உள்ளது. அரிய மற்றும் சில குறிப்பிட்ட ரூபாய் நோட்டுகளுக்கு சந்தையில் மிகவும் டிமாண்ட் உள்ளது.
கடந்த வர்த்தக வாரத்தில் பங்குச் சந்தையின் சாதனை அளவை எட்டிய பிறகு, தொடர்ந்து இரண்டு நாட்களாக சரிவைக் கண்டு வருகிறது. தொடர்ந்து எட்டு வர்த்தக அமர்வுகளில் உயர்ந்த பிறகு, சென்செக்ஸ் 34 புள்ளிகள் சரிந்து 62,834 புள்ளிகளில் செவ்வாய்க்கிழமை தொடர்ந்து இரண்டாவது நாளாக நிறைவடைந்தது. இருப்பினும், என்எஸ்இயின் நிஃப்டி குறியீட்டில் சிறிது ஏற்றம் காணப்பட்டது.
சிறுதொழில் யோசனை: நீங்களும் சிறிய முதலீட்டில் நல்ல லாபம் ஈட்ட விரும்பினால், இந்த செய்தி உங்களுக்குத் தான். ஒரு சிறு வணிகம் உங்களை கோடீஸ்வரராக்கும். நீங்கள் 10 ஆயிரம் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். இது உங்களுக்கு மிகவும் சிறப்பான வருமானம் கொடுப்பதாக இருக்கும். இந்த வணிகத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
தற்போது பணவீக்கம் அதிகரித்து மக்களின் செலவுகளை ஈடுகட்ட முடியாமல் மக்கள் திணறும் நிலை உள்ளது. மாதத்தின் 20 நாட்கள் ஆன உடனேயே கையில் உள்ள பணம் கரைந்து போய், கடன் வாங்கும் நிலை ஏற்படுகிறது.
Best Investment Options for Senior Citizens: சிறந்த வருமானத்தையும் வட்டியையும் கொடுக்கும், சுமார் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கான சிறந்த முதலீட்டு விருப்பங்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
உலகில் யார் செல்வத்தைப் வேண்டாம் என சொல்வார்கள். இந்த வகையில், தனது வாழ்நாள் முழுவதும் பணம் சம்பாதிக்க ஒருவர் கடுமையாக உழைக்க வேண்டிய நிலை உள்ளது. அப்படி உழைத்தாலும், சில சமயங்களில் பலன் இருப்பதில்லை.
அதிக பணம் சம்பாதிப்பதில் கவனம் செலுத்தும் நீங்கள், உங்களிடம் வரும் பணத்தை எப்படி செலவழிக்கிறீர்கள் என்பதிலும் கவனம் செலுத்தினால் நிதிச் சிக்கலை தவிர்க்கலாம்.
ஓய்வு காலத்தில், நாம் யாரையும் சாராதிருக்கவும், நிதி ரீதியாகப் பாதுகாப்பாக இருப்பதற்கு, உங்கள் வருமானத்தை எங்கு முதலீடு செய்வது, எப்படிச் சேமிப்பது மற்றும் கடன் மேலாண்மை போன்ற விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம்.
இந்து மதத்தில் 18 புராணங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் கருடபுராணத்தில், ஒரு மனிதனின் வாழ்க்கையில் வறுமையை கொண்டு வந்து சேர்க்கும் பழக்கம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
Investment Tips: உங்கள் குழந்தை 10 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதினராக இருந்தால், இன்றே அவரது பெயரில் அஞ்சல் அலுவலக MIS கணக்கைத் தொடங்கி சிறப்பான பலன்களை பெறவும்.
வாஸ்து சாஸ்திரத்தில், பணம் கையில் தங்குவதற்கான சில குறிப்புகள் கூறப்பட்டுள்ளன. இவற்றை கடைபிடித்தால் உங்கள் பர்ஸ் காலியாகாமல் என்றென்றூம் நிறைந்திருக்கும்.
தேசிய ஓய்வூதிய திட்டம் வருமான வரிச் சேமிப்பின் பலன்களைத் தருவது மட்டுமின்றி வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.