அதிமுக பொதுக்குழு களேபரங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறைமுகமாக விமர்சித்திருந்த நிலையில் அதற்கு முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பதிலடி கொடுத்துள்ளார்.
EPS vs OPS : அதிமுக உட்கட்சி பூசலால் முக்கியத் தலைவர்கள் தொண்டர்களுக்கு துரோகிகளாக மாறியுள்ளனர். இதில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்ற தீர்ப்பை வழங்கும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை குரல் ஓங்கியுள்ள நிலையில் கட்சியின் விதிகளில் திருத்தங்கள் செய்ய தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஒரு விபத்தின் காரணமாக பதவிக்கு வந்த ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் அதிமுகவை சாதிக்கட்சியாக மாற்றிவிட்டதாக அக்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுகுட்டி குற்றம்சாட்டியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.