டிமேட் மற்றும் வருமான வரிக்கு தனித்தனி பான் வைத்திருந்தால், ஒரு பான் கார்டை நீங்கள் வருமான வரித்துறையிடம் சமர்ப்பிக்கவேண்டும். இரண்டாவது பான் கார்டை சமர்ப்பித்த பின்னர் உங்கள் அசல் பான் தகவலை வருமான வரித்துறைக்கு அனுப்புங்கள்.
சிபில் ஸ்கோர் தொடர்பான டேட்டாக்களில் சந்தேகமோ அல்லது தவறோ இருப்பது உங்களுக்கு தெரிந்தால் உடனடியாக வங்கிக்கு சென்றோ அல்லது காவல் நிலையத்திற்கு சென்றோ புகாராளிக்க வேண்டும்.
பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஆர்சி புத்தகம், 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஆயுள் காப்பீட்டு சான்றிதழ் போன்ற முக்கியமான ஆவணங்களை டிஜிட்டல் முறையில் வாட்ஸ் அப்பில் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.
இந்திய அரசின் விதிகளின்படி ஒரு நபர் ஒரே ஒரு பான் கார்டு மட்டுமே வைத்திருக்க வேண்டும், அதுவே நீங்கள் இரண்டு பான் கார்டுகள் வைத்திருந்தால் உங்களுக்கு அதிகமாக அபராதம் விதிக்கப்படும்.
உங்கள் பான் கார்டை பயன்படுத்தி வேறு யாரேனும் மோசடியாக கடன் வாங்கியிருந்தால், அது உங்களின் சிபில் ஸ்கோரை பாதிக்கும் என்பதால், நீங்கள் விழிப்போடு இருக்க வேண்டும்.
மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) அமைத்த புதிய விதிகளின்படி, ஆண்டுதோறும் ரூ. 20 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்ய விரும்பும் தனிநபர்கள் இப்போது தங்கள் பான் மற்றும் ஆதார் அட்டையை கட்டாயம் காண்பிக்க வேண்டும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.