நீங்கள் இரண்டு பான் கார்டுகளைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அதிக அபராதம் செலுத்த வேண்டும். எனவே பான் அட்டை குறித்து எப்பொழுதும் எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும்.
வங்கி கணக்கு முதல் சிம் கார்டு வரை நமது அனைத்து முக்கிய விஷயங்களுடனும் இது இணைக்கப்பட்டுள்ளது. உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் முதல் கைரேகை வரையிலான தகவல்கள் ஆதார் அட்டையில் உள்ளன.
நீங்கள் இரண்டு பான் கார்டுகளைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அதிக அபராதம் செலுத்த வேண்டும். எனவே பான் அட்டை குறித்து எப்பொழுதும் எச்சரிக்கையாக இருப்பது அவசியமாகும்.
இப்போது ஆன்லைனில் ஆதார் பதிவிறக்கம் செய்வது மிகவும் எளிதாகிவிட்டது. UIDAI தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கிலிருந்து ட்வீட் செய்து இந்த வசதி பற்றிய தகவலை அளித்துள்ளது.
"வாடிக்கையாளர்கள் 2021 செப்டம்பர் 30-க்கு முன்னர் ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர்கள் இதைச் செய்யாவிட்டால், அவர்களின் பான் அட்டை செல்லாது என்று அறிவிக்கப்படும்.
இந்தியாவைப் பொறுத்தவரை பான் அட்டை மிக முக்கியமான ஒரு ஆவணமாகும். இது இல்லாமல் பெரிய அளவிலான பரிவர்த்தனைகளை செய்ய இயலாது. பான் அட்டை பற்றிய ஒரு முக்கிய செய்தியை இந்த பதிவில் காணலாம்.
இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் அட்டை ஒரு அவசியமான ஆவணமாகும். இது ஒரு தனிநபரின் அனைத்து முக்கிய தகவல்களையும் கொண்டுள்ளது. ஆகையால் இதில் பலவித மோசடிகள் நடக்கவும் பல வாய்ப்புகள் உள்ளன.
பான் கார்டு என்பது வருமான வரித் துறையால் வழங்கப்பட்ட பத்து இலக்க தனித்துவமான எண்ணைக் கொண்ட ஒரு அடையாள அட்டை. ஒரு நபரிடம் ஒன்றுக்கு மேற்பட்ட பான் அட்டை இருந்தால், அவர்கள் உடனடியாக கூடுதல் பான் அட்டையை ஒப்படைக்க வேண்டும்.
ஆதார் அட்டை குறித்து ஒரு பெரிய, முக்கியமான புதுப்பிப்பு வந்துள்ளது. இப்போது ஆதார் அட்டையை ஆன்லைனில் பதிவிறக்குவது எளிதாகிவிட்டது. UIDAI, eaadhaar.uidai.gov.in என்ற நேரடி இணைப்பைப் பகிர்ந்துள்ளது.
ஜூன் 30 க்குள் பான்-ஆதார் எண்கள் இணைக்கப்படாவிட்டால், பான் அட்டை ரத்து செய்யப்பட்டதாக கருதப்படும். அதன்பிறகு பான் எண் பயன்படுத்தப்பட்டால் 10000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.