மத்திய அரசு, வரும் நிதியாண்டில் புதிய ஊதியக் குறியீட்டை அமல்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில், மாத சம்பளம், வேலை நாட்கள் உள்ளிட்ட பல விதிகள் மாறுகின்றன.
பிஎஃப் சந்தாதாரர்களை சார்ந்து இருப்பவர்கள் மற்றும் அவர்களால் பரிந்துரைக்கப்படுபவர்களுக்கு (nominees) பரந்த பாதுகாப்பு கவரேஜை கொண்டு வரும் வகையில், இபிஎஃப்ஓ சமீபத்தில் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது.
EPFO alert: ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPF) சந்தாதாரர்களாக இருக்கும் அரசு அல்லது தனியார் துறை ஊழியர்கள் 2021 செப்டம்பர் 1 ஆம் தேதிக்குள் தங்கள் ஆதார் அட்டையை தங்கள் வருங்கால வைப்பு நிதி (PF) கணக்குகளுடன் இணைக்க வேண்டும்.
EPFO இன் புதிய விதிகளின்படி, EPFO-ல் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் தங்கள் UAN எண்ணை ஆதார் உடன் இணைக்க வேண்டும். தங்கள் ஊழியர்கள் ஆதாருடன் பி.எஃப் கணக்கை இணைத்து விட்டார்களா என்பதை சரிபார்க்க வேண்டியது முதலாளிகள் / நிறுவனங்களின் பொறுப்பாகும்.
கோவிட் -19 தொற்றுநோயின் இரண்டாவது அலை நாட்டில் குழப்பமான சூழலை உருவாக்கியுள்ள நிலையில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO), அதன் சந்தாதாரர்களுக்கு நிவாரணம் வழங்க ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஊதிய கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்களால் மாதா மாதம் ஊழியர்களின் கையில் கிடைக்கும் ஊதியத்தின் அளவு குறைந்தாலும், அவர்களது பி.எஃப் மற்றும் கிராஜுவிட்டியில் அதிகரிப்பு ஏற்படும்.
EPFO News: ஏப்ரல் 1 முதல், பிஎஃப் விதியில் பெரிய மாற்றம் இருக்கும். பட்ஜெட்டில் 2021 இல், பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) மற்றும் தன்னார்வ வருங்கால வைப்பு நிதி (VPF) மீதான வட்டி வரி விலக்கு வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.