வீட்டில் உணவு மீதமானால், அதை பிரிட்ஜில் வைத்து , பிறகு மீண்டும் அதை சூடாக்கி சாப்பிடும் வழக்கம் நம்மில் பலருக்கு உள்ளது. சில சமயங்களில், திட்டமிட்டே அடுத்த நாளுக்கான உணவை, சமைத்து பிரிட்ஜில் வைக்கும் பழக்கமும் உள்ளது. ஆனால் இது ஆரோக்கியத்திற்கு பெரும் கேடு விளைவிக்கும்.
சாப்பிட்ட பின் மீதமாகும் உணவுகளை பிரிட்ஜில் வைத்து சாப்பிடுவது பெரும் ஆரோக்கியக்கேடு. அதிலும் சில குறிப்பிட்ட வகை உணவுகளை பிரிட்ஜில் வைத்து சாப்பிடுவதால், ஆபத்தான நோய் ஏற்படலாம்.
உருளைக்கிழங்கை பயன்படுத்தி உங்கள் முகத்தில் இருக்கும் பிரச்சனைகளை நீங்கள் சரி செய்து விடலாம். ஆம்!! உருளைக்கிழங்கின் சாறு சருமத்திற்கு அதிக நன்மை பயக்கும். இந்த பதிவில் உருளைக்கிழங்கு சாறு செய்முறை மற்றும் பயன்பாடு பற்றிய தகவல்களைப் பார்க்கலாம்.
பாரம்பரிய வழிகள் ஒருபுறம் இருக்க, இப்படிப்பட்ட புதிய வழிகளால், வித்தியாசமான விவசாய வழிமுறைகளும், அதிகப்படியான மகசூலும், வளங்களின் அதிகப்படியான பயன்பாடும் ஏற்படுகின்றது என்பதை மறுப்பதற்கில்லை.
வீட்டில் உணவு மீதமானால், அதை பிரிட்ஜில் வைத்து , பிறகு மீண்டும் அதை சூடாக்கி சாப்பிடும் வழக்கம் நம்ப்பில் பலருக்கு உள்ளது. சில சமயங்களில், நாம் திட்டமிட்டே அடுத்த நாளுக்கான உணவை, சமைத்து பிரிட்ஜில் வைக்கும் பழக்கம் உள்ளது.
உருளைக்கிழங்கின் சில்லறை விலையை கட்டுப்படுத்த 10 லட்சம் டன் உருளைக்கிழங்கு இறக்குமதி செய்யப்படுவதாக நுகர்வோர் விவகார அமைச்சர் பியூஷ் கோயல் இன்று தெரிவித்தார்.
2020 ஆம் ஆண்டு அத்தியாவசிய பொருட்கள் சட்ட திருத்த மசோதாவிற்கு, செப்டம்பர் 15, 2020 அன்று மக்களவை (லோக்சபா) ஒப்புதல் அளித்தது. இப்போது அது மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.