பிரபாஸ்-ன் பிரந்தநாளையொட்டி இன்று ’சாஹூ' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது!
தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என 3 மொழிகளிலும் ரூ. 150 கோடி செலவில் உருவாகி வரும் திரைப்படம் 'சாஹூ'. இயக்குனர் சுஜீத் இயக்கும் இப்படத்தினை வம்சி மற்றும் பிரமோத் ஆகியோர் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.
இந்தி நடிகர் நீல் நிதின் முகேஷ் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். ஜாக்கி ஷராப், சங்கி பாண்டே, வெண்ணிலா கிஷோர் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
எஸ்.எஸ். ராஜமுௗலியின் கனவு படமான பாகுபலி-யில் வேண்டுமானால் பாகுபலியும், பல்லதேவனும் எதிரியாக இருக்கலாம். நிஜவாழ்வில் இருவரும் எப்படி?
நிஜ வாழ்க்கையில் பல்லதேவனான ராணா தாகுபதி மற்றும் பாகுபலியாக வாழ்ந்த பிரபாஸும் சிறந்த நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே.
இதனை வெளிப்படுத்தும் வகையில் சமீபத்தில் இவ்விருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றினை தங்களது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். தற்போது இப்புகைப்படம் இணையத்தில் பெரும் ரசிகர் கூட்டத்தினை பெற்றுள்ளது.
நீங்களும் கண்டு ரசியுங்கள்:
பாகுபலியை அடுத்து தொடர்ந்து 'சாஹூ' படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கினார் பிரபாஸ். ரூ. 150 கோடி பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என 3 மொழிகளில் 'சாஹூ' உருவாகி வருகிறது. சுஜீத் இயக்கும் இப்படத்தை வம்சி மற்றும் பிரமோத் இருவரும் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.
இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக மதி, கலை இயக்குனராக சாபு சிரில் மற்றும் இசையமைப்பாளராக சங்கர் - இசான் - லாய் இணை பணிபுரியவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தி நடிகர் நீல் நிதின் முகேஷ் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். ஜாக்கி ஷராப், சங்கி பாண்டே, வெண்ணிலா கிஷோர் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
பிரபாஸ் நடிப்பில் உருவாகிவரும் 'சாஹூ' படத்தின் நாயகியாக ஷ்ரதா கபூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பாகுபலியை அடுத்து தொடர்ந்து 'சாஹூ' படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கினார் பிரபாஸ். ரூ. 150 கோடி பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என 3 மொழிகளில் 'சாஹூ' உருவாகி வருகிறது. சுஜீத் இயக்கும் இப்படத்தை வம்சி மற்றும் பிரமோத் இருவரும் இணைந்து தயாரித்து
வருகிறார்கள்.
இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக மதி, கலை இயக்குனராக சாபு சிரில் மற்றும் இசையமைப்பாளராக சங்கர் - இசான் - லாய் இணை
பணிபுரியவுள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரபாஸ் நடிப்பில் உருவாகிவரும் 'சாஹூ' படத்தின் நாயகியாக ஷ்ரதா கபூர் உறுதி செய்யப்பட்டுள்ளார்.
பாகுபலியை அடுத்து தொடர்ந்து 'சாஹூ' படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கினார் பிரபாஸ். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என 3 மொழிகளில் 'சாஹூ' உருவாகி வருகிறது. சுஜீத் இயக்கும் இப்படத்தை வம்சி மற்றும் பிரமோத் இருவரும் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.
பாகுபலி படத்துக்கு பிறகு நடிகர் பிரபாஸ் மிகவும் பிரபலமாகி விட்டார். இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் அவருக்கு அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர்.
தற்போது இவர் ‘சாஹோ’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இது தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி ஆகிய 4 மொழிகளில் தயாராகிறது.
தற்போது பிரபாசுக்கு 38 வயதாகிறது. எனவே அவரது திருமணம் பற்றிய வதந்திகளும் அவ்வப்போது வந்த வண்ணம் இருக்கின்றன.
இந்திய சினிமாவையே கலக்கிய தென்னிந்திய திரைப்படம் `பாகுபலி'. அதுமட்டுமல்லாமல் வசூல் ரீதியிலும் உலக அளவில் சாதனை படைத்த ஓடம் இதுவாகும்.
இரண்டு பாகமாக வெளியான `பாகுபலி' படத்தின் முதல் பாகம் கடந்த 2015-ம் ஆண்டு ஜுலை 10-ம் தேதி வெளியானது. இந்த நிலையில் `பாகுபலி' முதல் பாகம் திரையிடப்பட்டு நேற்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்தது.
`பாகுபலி' படத்தில் பிரபாஸ், ராணா தகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர், சுப்பா ராஜு உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர்.
கடந்த ஒரு மாத காலமாக அமெரிக்க டூரில் இருந்த பிரபாஸ் தற்போது இந்தியா திரும்பியுள்ள நிலையில் விமானத்தில் வைத்து எடுக்கப்பட்டுள்ள அவரது இந்த புதிய புகைப்படத் தோற்றம் இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
அந்த தோற்றத்தில் பிரபாஸ் கிளீன் ஷேவ் லுக்கில் உள்ளார். இந்த லுக் ஒரு வேளை புதிய திரைப்படமான சாஹூவிற்கான தோற்றமாக இருக்கலாம். அல்லது பாகுபலியில் நீண்ட தலைமுடி, தாடியுடன் நடித்த அலுப்பில் இம்மாதிரியான கிளீன் ஷேவ் தோற்றத்துக்கு அவர் மாறி இருக்கலாம்.
புகைப்படங்கள் பார்க்க:-
பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘பாகுபலி-2’ படம் இந்திய சினிமாவின் பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளது.
பிரபாஸை திருமணம் முடிப்பதற்காக வந்த 6000 பெண்களின் அழைப்பை அவர் நிராகரித்ததாக சமீபத்தில் செய்திகள் எல்லாம் வெளிவந்தன.
இந்நிலையில், மும்பை தொழிலதிபர் ஒருவரின் பேத்திக்கும் பிரபாஸுக்கும் திருமணம் செய்ய பெற்றோர்களால் முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த தகவல் எந்தளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. மேலும் பிரபாஸின் திருமணம் அடுத்த வருடம் நடக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
உலகம் முழுவதும் சாதனை புரிந்து வரும் பாகுபலி 2 திரைப்படம். மேலும் ஒரு சாதனையை செய்துள்ளது.
உலகம் முழுவதும் வெளியாகி பாகுபலி 2 ரூ. 1௦00 கோடி ருபாய் வசூல் என்ற சாதனை மைல் கல்லை எட்டியதோடு, ரூ. 1000 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் இந்திய திரைப்படம் என்ற சாதனையை படைத்தது.
இந்நிலையில் பாகுபலி 2 இன்று ரூ. 1500 கோடி வசூல் சாதனையை படைக்கிறது. இந்தியாவில் மட்டும் இதுவரை ரூ. 940 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் இந்த படம் நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான், நேபால் போன்ற வெளிநாடுகளிலும் நல்ல வரவேற்பை பெற்று நல்ல வசூல் ஈட்டிவருகிறது. பாகிஸ்தானில் இதுவரை ரூ 5 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
பாகுபலி 2 திரைப்படம் வெளியாகி ஒன்பது தினங்களில் 1000 கோடி ரூபாயை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் தயாரான ‘பாகுபலி’ முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றநிலையில், அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் பிரமாண்டமாக தயாராகி உலகமெங்கும் வெளியானது.
இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
4 மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் திரையிடப்பட்ட அனைத்து அரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
பாகுபலி 2 திரைப்படம் வெளியாகி ஒன்பது தினங்களில் 1000 கோடி ரூபாயை வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளத
எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் தயாரான ‘பாகுபலி’ முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றநிலையில், அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் பிரமாண்டமாக தயாராகி உலகமெங்கும் வெளியானது.
இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்திய அளவில் அதிக வசூல் செய்த படம் என்ற மாபெரும் சாதனையை ‘பாகுபலி 2’ வெறும் 7 நாட்களிலேயே எட்டியுள்ளது.
ஏப்ரல் 28-ம் தேதி 4 மொழிகளில் வெளியான படம் ‘பாகுபலி 2’. மக்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த திரைப்படம் திரையிடப்பட்ட அனைத்து அரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
சமீபத்தில் வெளியான பாகுபலி-2 திரைப்படம் புதிய உலக சாதனையையும் படைத்துள்ளது.
எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் தயாரான ‘பாகுபலி’ முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றநிலையில், அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் பிரமாண்டமாக தயாராகி உலகமெங்கும் வெளியானது.
இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
4 மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் திரையிடப்பட்ட அனைத்து அரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. உலகளவில் தினமும் 9000 காட்சிகளும், இந்தியாவில் மட்டும் தினமும் 6500 காட்சிகளும் திரையிடப்பட்டன.
எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் தயாரான ‘பாகுபலி’ முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றநிலையில், அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் பிரமாண்டமாக தயாராகி உலகமெங்கும் வெளியானது.
இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
4 மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் திரையிடப்பட்ட அனைத்து அரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. முதல் நாளிலேயே 150 கோடி ரூபாய் வசூல் செய்த இந்திய திரைப்படம் என்ற சாதனையை பாகுபலி 2 நிகழ்த்தி உள்ளது.
எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் தயாரான ‘பாகுபலி’ முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றநிலையில், அதன் தொடர்ச்சியான இரண்டாம் பாகம் பிரமாண்டமாக தயாராகி உலகமெங்கும் வெளியானது.
இப்படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
4 மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் திரையிடப்பட்ட அனைத்து அரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. முதல் நாளிலேயே 150 கோடி ரூபாய் வசூல் செய்த இந்திய திரைப்படம் என்ற சாதனையை பாகுபலி 2 நிகழ்த்தி உள்ளது.
இந்நிலையில் 'பாகுபலி-2' படம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் டிவிட்டரில் கூறியிருப்பதாவது:-
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'பாகுபலி 2' திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் பெற்ற ரசிகர்களுக்கு பெங்களூரில் நடந்த சம்பவம் கடுப்பேற்றியுள்ளது.
'பாகுபலி 2' திரைப்படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியதில் இருந்து டிக்கெட் வாங்க ஆன்லைன் தளங்களை ரசிகர்கள் திணறடித்தனர்.
இந்நிலையில் பெங்களூரில் உள்ள பிவிஆர் அரேனா மாலின் திரையரங்கில், 'பாகுபலி 2' திரைப்படத்தின் இரண்டாம் பாதி முதலில் திரையிடப்பட்டுள்ளது. கிளைமேக்ஸ் நெருங்கிய பின்னரே உணர்ந்த ரசிங்கர்கள் ஆர்ப்பாட்டம் செய்து மீண்டும் முதல் பாதியில் இருந்து படத்தை திரையிட செய்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.