தமிழகத்தில் கடந்த 7 மாதங்களில் விஜய், திரிஷா, அஜித், மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, அன்பில் மகேஸ் உள்ளிட்ட பிரபலங்களின் வீடுகளுக்கு சுமார் 342 முறை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார். விவரம் என்ன என்பதை காணலாம்.
Ajith Kumar House Bomb Threat : சென்னை இசிஆர் சாலையில் உள்ள பிரபல நடிகர் அஜித்குமார் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.
Bomb Threat To Vijay House: விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததற்கான காரணத்தை போலீஸ் விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
Chennai Bomb Threat: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் ஸ்டாலின் இல்லம், கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை, தேனாம்பேட்டையில் உள்ள நடிகை திரிஷா வீடு ஆகிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Bomb Threat In Mumbai: மும்பையில் விநாயகர் சிலை கரைக்கும் விழா தொடங்க நிலையில், 400 கிலோ RDX வெடிகுண்டுடன் 34 வாகனங்களில் மனித வெடிகுண்டுகள் தயாராக இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
Back to back bomb threats: டெல்லி நகரம் மீண்டும் கல்வி நிறுவனங்களுக்கு வந்த மின்னஞ்சல் மிரட்டலால் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. இது ஒரே வாரத்தில் தொடர்ச்சியாக நிகழும் இரண்டாவது சம்பவம்.
ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்த நபரை காவல்துறை கரூரில் கைது செய்தது
Hoax Bomb Threats Woman Arrested: தனது ஒருதலை காதலன் பெயரில் போலி மின்னஞ்சல் கணக்குகளை தொடங்கி, 11 மாநிலங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
Bomb Threat Hoax Call For RBI: வாடிக்கையாளர் சேவை எண்ணுக்கு அழைத்து ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர், தன்னை லஷ்கர்-இ-தொய்பாவின் சிஇஓ என குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் மும்பையில் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.
காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டார்.
வெடிகுண்டு மிரட்டல் - நோயாளிகள் பீதி
கிண்டி பொறியியல் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்: சோதனைக்குப் பின் புரளி என உறுதி
ஈரோட்டிலுள்ள தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதை தொடர்ந்து, பள்ளிக்கு விரைந்து வந்த போலீஸார் வெடிகுண்டு மிரட்டல் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் குண்டு வெடிக்கும் அபாயம் இருப்பதாக வந்த தகவலால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு தொடர்பாக, கோவை தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வரும் இரு மருத்துவர்களிடம் தேசியப் புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
Delhi Schools Bomb Threat: டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிள் உள்ள நூற்றுக்கணக்கான பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது தலைநகரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஓசூரில் திமுக பிரமுகருக்கு சொந்தமான குழந்தைகள் மருத்துவமனைக்கு இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததால் பரபரப்பு
Peravoorani Neelakanda Pillaiyar Temple Bomb Threat: பேராவூரணியில் நீலகண்ட பிள்ளையார் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஸ்பதியை காவல்துறையினர் தீவிர விசாரணையின் அடிப்படையில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Bomb Threat In Tamil Nadu Secretariat: சென்னை தலைமை செயலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு செல்போன் மூலம் இன்று காலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது, மிரட்டல் விடுத்தவரையும் போலீசார் கண்டறிந்துள்ளனர்.
வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கும்பலை கூண்டோடு பிடிக்க வேண்டும்: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி