ஃப்ராங்க்லின் டெம்பிள்டன் மியூச்சுவல் ஃபண்ட் ஏப்ரல் 2020 இல் 6 பாண்ட் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை நிறுத்தியது. பத்திரச் சந்தையில் பணப் பற்றாக்குறை மற்றும் மீட்பின் அழுத்தம் ஆகியவற்றைக் காரணம் காட்டி திட்டங்களை மூடுவதாக நிறுவனம் அறிவித்திருந்தது
SBI KYC Updation: நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI), கொரோனா தொற்றுநோயால் அதிகரித்து வரும் தொற்று மற்றும் பல மாநிலங்களில் ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு தனது வாடிக்கையாளர்களுக்கு KYC புதுப்பிப்புகளைப் பெறுவதற்கான செயல்முறையை எளிதாக்கியுள்ளது.
SBI கணக்கு வைத்திருக்கும் அனைவரும் கணக்கின் KYC-ஐ தாமதமின்றி புதுப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். KYC ஐ புதுப்பிக்காதவர்களின் வங்கி சேவைகள் நிறுத்தப்படும் என்றும் வங்கி சார்பில் கூறப்பட்டுள்ளது.
SBI அவ்வப்போது தனது வாடிக்கையாளருக்கான பாதுகாப்பான வங்கி நடைமுறைகளுக்காக எச்சரிக்கைகள், பயிற்சிகள் மற்றும் தகவல்களை வெளியிடுகிறது. சமீபத்தில், கியூஆர் ஸ்கேன் (QR Scan) தொடர்பான எச்சரிக்கையை SBI வெளியிட்டது.
நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (SBI) ஆன்லைன் வாடிக்கையாளர்களை ஆன்லைன் வங்கி மோசடியில் இருந்து பாதுகாக்க ஆன்லைன் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை மேலும் அதிகரித்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய கடன் வழங்குனரான ஸ்டேட் பாங் ஆஃப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான செய்தியை வெளியிட்டுள்ளது. ஒரு எச்சரிக்கை செய்தியின் மூலம் SBI வாடிக்கையாளர்களுக்கு முக்கியமான விழிப்புணர்வை அளித்துள்ளது.
IDBI -யின் முறையான சேமிப்புத் திட்டம் மூலம், உங்கள் வசதிக்கு ஏற்ப உங்கள் சேமிப்புகளை ஒன்று சேர்த்து உங்கள் வழக்கமான வருமானத்துடன், ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையை டெபாசிட் செய்யலாம்.
நாட்டின் மிகப் பெரிய வங்கிகளில் ஒன்றான ஸ்டேட் பாங் ஆஃப் இந்தியா தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. SBI ஃபைனான்ஸ் லிமிடெட் மற்றும் இதுபோன்ற பிற நிறுவனங்களின் பெயர்களில் வழங்கப்படும் கடன்கள் குறித்து SBI வாடிக்கையாளர்களை எச்சரித்துள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வேலைக்கு ஆள் எடுக்கிறது. ஏப்ரல் 13 ஆம் தேதி தொடங்கப்பட்ட ஆன்லைன் விண்ணப்பங்கள் SBI வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான sbi.co.in இல் கிடைக்கின்றன
ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ் மற்றும் யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா ஆகியவை பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் (பிஎன்பி) இணைக்கப்பட்டுள்ளதால், இந்த வங்கிகளின் வாடிக்கையாளர்களும் தற்போதுள்ள தகவல்களில் தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டும்.
FD மோசடி குறித்து வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள SBI , வாடிக்கையாளர்கள், தங்கள் தனிப்பட்ட விவரங்களைப் பகிர்ந்து கொள்ளாமல் எச்சரிக்கையுடன் இருக்குமாறு ட்வீட் செய்துள்ளது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.