மயில்சாமி அண்ணாதுரை மகிழ்ச்சி
விண்வெளி ஆராய்ச்சியில் உலக நாடுகள் வியக்கும் வகையில் இந்தியாவின் செயல்பாடு இருப்பதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய, பிரதமர் மோடி தலைமையில் ககன்யான் திட்டம் முழு வீச்சில் செயல்பட்டு வருவதாக கூறினார்.
அடுத்து ஏவுகணை முழுமையாக தெரிந்துதான் செய்ய வேண்டும் என்றும், தோல்வயைக் கண்டு துவண்டு போக அவசியமில்லை என்றும் இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
ISRO PSLV-C62: இஸ்ரோ விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், மக்கள் என அனைவருக்கும் சோகத்தை அளிக்கும் ஒரு எதிர்பாராத திருப்பமாக, PSLV-C62 பயணமானது அதன் மூன்றாவது நிலையின் (PS3) எரிப்புச் செயல்பாட்டின் இறுதித் தருணங்களில் ஒரு கடுமையான செயல்திறன் கோளாறை எதிர்கொண்டது.
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படும் நிலையில், கவுண்ட்டவுன் தொடங்கியது.
ISRO Bahubali LVM3-M6 BlueBird Rocket Launch: அதிக எடைக்கொண்ட BlueBird Block 2 செயற்கைகோள் உடன் இஸ்ரோவின் பாகுபலி எனப்படும் ஜிஎஸ்எல்வி LVM3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. செயற்கைகோள் புவிச்சுற்றுப்பாதையிலும் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
Tamil Book Festival: தமிழ் புத்தக திருவிழாவை இஸ்ரோ தலைவர் டாக்டர் நாராயணன் தொடங்கி வைத்தார்.
இந்தியர்களுக்காக 2035ம் ஆண்டில் ஒரு விண்வெளி நிலையத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
ISRO Head V Narayanan : ககன்யான் திட்டத்திற்காக 80 ஆயிரம் சோதனைகள் நடைபெற்றுள்ளன. மூன்று ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தி சோதனை செய்ய உள்ளோம் என்று இஸ்ரோ தலைவர் பேட்டி!
இந்திய நாட்டின் அசுர வளர்ச்சிக்கு புதுமையான கண்டுபிடிப்புகளே காரணம் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்.
NISAR Satellite Launch: நாசா மற்றும் இஸ்ரோ இணைந்து தயாரித்த NISAR செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இஸ்ரோ மற்றும் நாசா இணைந்து உருவாக்கிய நிசார் செயற்கைகோள் பற்றிய முக்கிய தகவலை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் 14 நாட்கள் தங்கி, ஆய்வுகளை மேற்கொண்ட விண்வெளி வீரர்கள் 4 பேரும் இன்று பூமியை வந்தடைகின்றனர்.
Axiom-4 மிஷனில் இந்தியாவின் சுபான்ஷு சுக்லா உள்பட 4 விண்வெளி வீரர்கள் சென்ற SpaceX Crew டிராகன் விண்கலம் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இணைந்தது. தற்போது இந்த நால்வரும் சர்வதேச விண்வெளி மையத்திற்குள் நுழைந்தனர்.
Shubhanshu Shukla: விண்வெளிக்கு பயணிக்கும் 2வது இந்தியர் என்ற பெருமையை பெற்ற விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவின் கடந்த வந்த பாதையை இங்கு காணலாம்.
10 சேட்டிலைட்கள் 24 மணி நேரமும் பாகிஸ்தானைக் கண்காணிக்கின்றன: இஸ்ரோ தலைவர்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் புதிய மைகல் சாதனையாக நெல்லை மாவட்டம் மகேந்திர கிரியில் அமைந்துள்ள (IPRC) திரவ இயக்க உந்தும வளாகத்தில் 200 டன் எடை கொண்ட செமி கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றி பெற்றுள்ளது.
சுனிதா வில்லியம்ஸ் இஸ்ரோ வர வாய்ப்பு: மயில்சாமி அண்ணாதுரை
சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோர் விண்வெளிக்கு சென்று திரும்பியிருக்கும் நிலையில் அவர்களின் தினசரி வாழ்க்கை என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
சுனிதா வில்லியம்ஸ் உடல் நலன், மன நலன் சிறப்பாக இருந்ததால் காமாண்டராக இருந்து சிறப்பாக சர்வதேச விண்வெளி மையத்தை வழிநடத்தி இருக்கின்றார் என சந்திராயன் திட்ட முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.
Goenka Temple: இஸ்ரோவின் முன்னாள் தலைவர் ஏ.எஸ்.கிரண் குமார் கடந்த திங்கட்கிழமை கோயங்கா கோயிலுக்குச் சென்று வழிபட்டார். மேலும் செவ்வாய் கிரகப் பயணம் வெற்றிகரமாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
இஸ்ரோவின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து அதன் 100வது ராக்கெட்டை இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. GSLV-F15 வகையான அந்த ராக்கெட் NVS-02 என்ற செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது.