Tamil Nadu Government Jobs : செங்கல்பட்டு, திருநெல்வேலி மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளில் காலியாக இருக்கும் 273 சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழில் தேர்ச்சி பெறாமல் தமிழக அரசுப் பணிகளில் அமர முடியாத வகையில் சட்டத்தை தமிழக அரசு திருத்தியுள்ளது. இதற்கான சட்டத் திருத்த மசோதாவை பேரவையில் தாக்கல் செய்தார் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.