லாக்கப் மரணப் போராட்டம், பரந்தூர் போராட்டம் என இல்லாமால் இன்னும் மக்களோடு மக்களாக தவெக தலைவர் விஜய் இறங்கி வந்து போராட வேண்டும் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
நாங்கள் அனைவரும் முருகர் பக்தர்கள், நாங்கள் மாநாடுக்கு போகுவதற்கு உங்களுக்கு ஏன் பதற்றம் என திமுகவை நோக்கி தமிழிசை செளந்திரராஜன் கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி அமைந்தாலும், பாஜக தலைமையில்தான் ஆட்சி என அண்ணாமலை தெரிவித்த கருத்து, கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அண்ணாமலை பேசுவது கட்சியின் கருத்து அல்ல, அவரின் சொந்தக் கருத்து என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு தெரிவித்திருப்பது அரசியல் களத்தில் கவனம் பெற்றுள்ளது.
மதுரையில் நடைபெறும் முருகன் மாநாட்டிற்கு திமுகவினரே ரகசியமாக வருவார்கள், அமித்ஷா வருகை எங்களுக்கு உற்சாகத்தை தருகிறது, திமுக கூட்டணிக்கு பதட்டத்தை தருகிறது என்று தமிழிசை பேட்டி அளித்துள்ளார்.
விஜய் கல்வி விருது வழங்கும் விழாவை பற்றி வேல்முருகன் கொச்சையாக பேசியது கடும் கண்டனத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் விஜய்க்கு தமிழிசை சவுந்தரராஜன் ஆதரவு தெரிவித்துள்ளார்.
திமுக கொடுக்கும் ராஜ்யசபா சீட்டிற்காக மொழியை பற்றி பேசினால் அவர்கள் மகிழ்வார்கள் என்று நாட்டு மக்களின் ஒற்றுமையை பிரிக்காதீர்கள் என்று தமிழிசை சௌந்தரராஜன் பேசியுள்ளார்.
Tamil Nadu News Updates: பாஜக உடன் கூட்டணி இல்லை என விஜய் சொல்லவில்லை என்ற தமிழிசை சௌந்தரராஜன் கருத்துக்கு, தவெக துணைப் பொதுசெயலாளர் நிர்மல் குமார் பதிலடி கொடுத்துள்ளார்.
Tamilisai Soundararajan News In Tamil: தமிழ்நாட்டில் நீட் தேர்வின் புனித தன்மையை கெடுக்க சிலர் வேண்டும் என்றே முயற்சி செய்வதாக பாஜகவின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
Unknown Facts About Kumari Ananthan : காங்கிரஸின் மூத்த தலைவரும், தமிழிசை சவுந்தர ராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் காலமானார். இதையடுத்து, அவர் குறித்து யாருக்கும் தெரியாத சில தகவல்களை இங்கு தெரிந்து கொள்வோம்.
Kumari Ananthan passes away: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் தந்தையுமான குமரி அனந்தன் இன்று அதிகாலை காலமானார்.
தவெக, திமுக என எதுகை மோனையில் வேண்டுமென்றால் சரியாக இருக்கலாம் என்றும், ஆனால் தவெக இன்னும் களத்திலேயே இல்லை என்றும் தெலங்கானா முன்னாள் ஆளுநரும், தமிழக பாஜகவின் முன்னாள் தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இந்தி மொழி திணிப்பை நாங்களே ஏற்றுக்கொள்ள மாட்டோம் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச சந்தித்த அவர் இன்று தமிழ்நாட்டில் ஆரம்பக் கல்வி தமிழில் இல்லாதது வருத்தமளிப்பதாக விமர்சனம் செய்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லாத பிரச்சயையை பேசி திசை திருப்ப பார்ப்பதாக, தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை மேடவாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தொகுதியில் எவ்வளவோ பிரச்சனைகள் இருப்பதாகவும், பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்றும் இதனை தீர்க்காமல் வீண் அரசியல் செய்வதாக குற்றம்சாட்டினார்.
TN Latest News Updates: மாட்டுக்கறியை மட்டும் சாப்பிடுவீங்க ஆனா, கோமியத்தை குடிக்க மாட்டீங்களா என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேசியது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.