Minister Sekar Babu: தியேட்டரில் வெளியிடுவதற்கு கூட தகுதி இல்லாத ஒரு படத்தில் நடித்த தகுதி இல்லாதவர் ஹெச். ராஜா என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
Kilamabakkam Railway Station: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பொங்கலுக்கு முன்னரே திறக்கப்பட அழுத்தம் கொடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு 5 நாட்களுக்கு கட்டணம் இல்லாமல் தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
திமுக அரசு ஆன்மிகத்திற்கு எதிரானது என்று கூறுபவர்களின் விமர்சனங்கள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
TN Latest News Updates: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில், கோபுரம் படத்தை வைத்து சேகர்பாபு வெளியிட்ட புகைப்படத்திற்கு கடும் எதிர்ப்புகள் கிளிம்பியிருக்கின்றன.
TN Govt: கோயம்பேடு பேருந்து நிலையம் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், அந்த இடத்தில் என்ன வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் அதிகளவில் உள்ளது.
Vel Murugan Assembly Issue: சட்டப்பேரவையில் அதிகப் பிரசிங்கித்தனமாக செயல்படுகிறார் என முதல்வர் ஸ்டாலின், வேல்முருகனை விமர்சித்த நிலையில், வெளியே வந்த பின் வேல்முருகன் செய்தியாளர்களிடம் பேசியவற்றை இங்கு விரிவாக காணலாம்.
Marudhamalai Murugan Temple: கோவை மருதமலை முருகன் கோயிலில் ஆசியாவிலேயே பெரிய சிலையாக 160 அடி கல்லால் ஆன முருகன் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் மகா தீபத்தன்று மலை மீது ஏற பக்தர்களுக்கு அனுமதி இல்லை; பரணி தீபத்துக்கு 300 பேருக்கு மட்டுமே அனுமதி: அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
TN Latest News Updates: சிலர் அதிமேதாவிகளாக தற்குறிகளாக களத்திற்கு வராமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என தவெக தலைவர் விஜய்யை மறைமுகமாக தாக்கும் வகையில், அமைச்சர் சேகர்பாபு பேசி உள்ளார்.
திருச்சி மலைக்கோட்டையில் தாயுமானவர் சுவாமி கோயில் யானை குளிப்பதற்கு 50 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட குளியல் தொட்டியை அமைச்சர் சேகர் பாபு திறந்து வைத்தார்.
TN Minister Ponmudi: விழுப்புரத்தில் மழை வெள்ள பாதிப்பை பார்வையிட்ட போது தன் மீதும், அதிகாரிகள் மீதும் சேற்றை வாரி இறைத்த சம்பவம் குறித்து அமைச்சர் பொன்முடி பேசி உள்ளார்.
சனாதனப் பேச்சு தொடர்பான வழக்கில் அமைச்சர்கள் சேகர் பாபு, உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக எம்.பி. ஆ.ராசா ஆகியோரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.