Vande Bharat Sleeper Train: பெங்களூரு - மும்பை இடையே புதிய வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் விரைவில் இயக்கப்படும் என்றும் இந்த ரயில் குறித்த விரிவான தகவல்களை இங்கு காணலாம்.
Chennai Rameswaram Vande Bharat Rail: சென்னையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு விரைவில் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் தான், சோதனை ஓட்டம் முடிந்தது.
Indian Railways : ரயில் பயணிகளுக்கு மிகப்பெரிய குட் நியூஸ் வெளியாகியுள்ளது. உணவுப் பட்டியலை மாற்றி புதிய மெனுவை இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
Is Water Bottle Free On Trains: பயணிகள் பலருக்கும் ரயில்களில் தண்ணீர் பாட்டில் இலவசமா என்ற கேள்வி இருக்கும். இதற்கு தற்போது ரயில்வே அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
Indian Railways: கடந்த நவம்பர் மாதம் இந்திய ரயில்வேயில் அதிக வருமானத்தை குவித்த ரயில் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
Amrit Bharat Train: வந்தே பாரத் வசதியுடன் வரும் புதிய ரயில்கள் விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன. அந்த ரயில்களில் டிக்கெட் விலை மிகவும் குறைவாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
Chennai - Nagercoil Summer Special Vande Bharat Express: ஏப்ரல் 2024 கோடைகால சிறப்பு வந்தே பாரத் சேவை, இந்த மாதம் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
Indian Railways Update: அரசு ஊழியர்கள் தங்கள் டூர், ட்ரேனிங், டிரான்ஸஃபர் மற்றும் ரிடாயர்மென்ட்காக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்ஸுடன் ஹம்சஃபர் எக்ஸ்பிரஸில் பயணிக்கலாம்.
எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குறைந்தபட்சம் ரூ.20 லட்சம் கோடி ஊழல் செய்திருப்பார்கள் என பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்
வந்தே பாரத் அடுத்தடுத்த சேவைகளை நீட்டித்து வரும்நிலையில், இதுகுறித்து அடுத்த அறிவிப்பையும், ரயில்வே துறை வெளியிட்டுளள்து.. இதனால், ரயில் பயணிகள் மிகுந்த குஷியாகி உள்ளனர்.
New Vande Bharat Train: பிரதமர் மோடி ஜூன் 27 ஆம் தேதி வீராங்கனை ராணி துர்காவதி தியாக தின நிகழ்ச்சியிலும், ஷாதோலில் வீராங்கனை ராணி துர்காவதி கௌரவ் யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.
Puri Vande Bharat passes Balasore: ஜூன் 2 விபத்துக்குப் பிறகு ஹவுரா பூரி வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஒடிசா பாலசோரில் இருந்து கடந்து செல்கிறது.
ஒடிசாவில் ரூ.8 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு ரெயில்வே திட்ட பணிகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
Vande Bharat Replace Tejas Express: பிலாஸ்பூர்-நாக்பூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மோசமான முன்பதிவுகாரணமாக தேஜாஸ் எக்ஸ்பிரஸ் மாற்றப்பட்டது.
சென்னை - கோவை இடையிலான வந்தே பாரத் ரயிலின் முன்பதிவு பயணச் சீட்டுகள் இந்த மாத இறுதி வரை முழுமையாக விற்றுத்தீர்ந்துள்ளது.
ஒரு மாநிலத்தின் அடுத்த இடங்களுக்கு பயணிப்பதை எளிதாக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் வந்தே மெட்ரோ ரயில்கள் சேவையை அறிமுகப்படுத்தினார்.
தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் குட்டி அணில் ஒன்று அங்கிருந்த மஞ்சள் நிற நாகப்பாம்பின் வாலை இழுத்து வம்பிழுக்கிறது. இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
மும்பையில் இருந்து காந்திநகர் நோக்கி சென்றுகொண்டிருந்த வந்தே பாரத் ரயில், எருமை மாடுகள் மீது மோதியதில் ரயிலின் முகப்பு பகுதி சேதாரமாகியுள்ளது.
Self-propelled Train: உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட, அதிவேகமாக சுயமாக இயக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்தியாவின் அதிவேக ரயிலான வந்தே பாரத் பற்றி நீங்கள் அறிந்திராத 10 விஷயங்கள்
சென்னை ICF, கபுர் தலா ரெயில் பெட்டி தொழிற்சாலை, ரேபரேலி நவீன ரெயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை ஆகிய தொழிற்சாலைகளில் வந்தே பாரத் ரெயில்கள் தயாரிக்கப்படுகின்றன.
பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு, சதாப்தி, ஜன் சதாப்தி மற்றும் இன்டர்சிட்டி ரயில்களுக்குப் பதிலாக வந்தே பாரத் ரயில்களை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது.