திராவிடக் கொள்கைக் கட்சியான புதிய நீதிக் கட்சியை மதவாதக் கட்சியான பாஜகவிடம் அடகு வைத்துவிட்டார் ஏ.சி.சண்முகம் என்று திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் விமர்சித்துள்ளார்.
வேலூரில் திமுக வேட்பாளர் பிரச்சாரத்தின் போது ஐந்தாண்டுகளாக வரவில்லை ஏன் இப்போது வருகிறீர்கள் என ஒருவர் திடீரென கேள்வி கேட்டதால் ஏற்பட்ட வாக்குவாதத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
Vellore DMK Candidate Karthir Anand Instagram Video: திமுக வேலூர் தொகுதி நட்சத்திர வேட்பாளரான கதிர் ஆனந்துக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் பாஜக வீடியோ ஒன்றை பரப்பி விட்டதாக கதிர் ஆனந்த் தனது இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
Mansoor Ali Khan Speech in Vellore: விவசாயி சின்னம் எனக்கும் வழங்கப்பட்டது, மனசாட்சி இடம் கொடுக்காததால் அதை ஏற்றுக் கொள்ளவில்லை என வேலூரில் மன்சூர் அலிகான் பேட்டி அளித்துள்ளார்.
பிரதமர் மோடி நாட்டில் கொண்டு வந்த பல்வேறு திட்டங்களின் மூலம் மக்கள் பாஜகவுக்கு அதிக அளவில் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள் என்று ஏ.சி.சண்முகம் கூறி உள்ளார்.
Mansoor Alikhan: பல்லாயிரம் கோடி செலவழிப்பவர்கள் மற்றும் பிணவறையில் பணத்தை பதுக்கி வைப்பவர்கள் மத்தியில் மக்கள் பலத்தை நம்பி நான் வேலூரில் நிற்கிறேன் என மன்சூர் அலிகான் பேச்சு.
வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் உள்ள பதட்டமான வாக்கு சாவடிகளில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி நேற்று (10.02.2024) ஆய்வு மேற்கொண்டார்.
மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் அரசுக்கு தெரியப்படுத்தி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்: திருவாரூர் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கிருஷ்ணன் காட்பாடியில் பேட்டி
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.