#2GScamVerdict: அநீதி வீழும்! அறம் வெல்லும்! கருணாநிதி கருத்து

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 2G அலைவரிசை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, கருணாநிதி மகளான கனிமொழி  உள்ளிட்ட 14 பேர் குற்றமற்றவர்கள் என சி.பி.ஐ.,சிறப்பு கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. 

Last Updated : Dec 21, 2017, 12:42 PM IST
#2GScamVerdict: அநீதி வீழும்! அறம் வெல்லும்! கருணாநிதி கருத்து title=

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 2G அலைவரிசை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா, கருணாநிதி மகளான கனிமொழி  உள்ளிட்ட 14 பேர் குற்றமற்றவர்கள் என சி.பி.ஐ.,சிறப்பு கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. 

திமுக தலைவர் கருணாநிதி, 2ஜி வழக்கின் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அநீதி வீழும், அறம் வெல்லும் என்று கருணாநிதி எழுதிக் காட்டியுள்ளார்.

இவ்வாறு கருத்து தெரவித்துள்ளார்.

Trending News