வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு பல பிரச்சனைகள் உள்ளன. பல காரணங்களுக்காக அடிக்கடி வீட்டை மாற்றுவதற்கான தேவை பலருக்கு ஏற்படுகின்றது. இப்படிப்பட்ட நிலையில் மீண்டும் மீண்டும் ஆதார் அட்டையில் உள்ள முகவரியை மாற்றுவது அவர்களுக்கு சிரமமாக உள்ளது. அப்படிப்பட்டவர்களுக்கு UIDAI ஒரு நல்ல செய்தியை அளித்துள்ளது.
EPFO இன் புதிய விதிகளின்படி, EPFO-ல் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் தங்கள் UAN எண்ணை ஆதார் உடன் இணைக்க வேண்டும். தங்கள் ஊழியர்கள் ஆதாருடன் பி.எஃப் கணக்கை இணைத்து விட்டார்களா என்பதை சரிபார்க்க வேண்டியது முதலாளிகள் / நிறுவனங்களின் பொறுப்பாகும்.
இந்திய தனித்து அடையாள ஆணையம் (UIDAI) ஆதார் அட்டைதாரர்கள் தங்கள் புகைப்படத்தை ஆதார் அட்டையில் மாற்ற அனுமதிக்கிறது. ஆதார் அட்டையில் ஒரு நல்ல புகைப்படத்தை மாற்றுவதற்கான எளிய வழிகளை இங்கே காணலாம்.
ஆதார்-பான் இணைப்புக்கான கடைசி தேதி 2021 ஜூன் மாதம் 30ஆம் தேதியாகும். அதற்கு முன்னதாக, வாடிக்கையாளர்கள் அனைவரும் ஆதார் அட்டையுடன், பான் கார்டை இணைக்குமாறு வங்கி கேட்டுக் கொண்டுள்ளது
நமது நாட்டில் அனைத்து முக்கிய பணிகளுக்கும் ஆதார் அட்டை தேவைப்படுகின்றது. ஆதார் அட்டை இந்திய குடிமக்களின் ஒரு முக்கிய ஆவணமாகும். இது இல்லாமல், நம்மால் எந்த அரசாங்க திட்டத்தின் பலன்களையும் பெற முடியாது.
வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு வீட்டை மாற்றிய பின் ஆதார் அட்டையில் உள்ள முகவரியை மீண்டும் மீண்டும் மாற்றுவது கடினமாக இருக்கிறது. வாடகை வீடுகளில் இருப்பவர்களின் இந்த சிக்கலைக் கருத்தில் கொண்டு, UIDAI ஒரு சிறப்பு வசதியை வழங்கியுள்ளது.
Aadhaar Card Address Update: இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் நமது அடையாள ஆவணமாக பயன்படுத்தப்படும் ஆதார் அட்டை மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். இப்போது அது பல முக்கிய பணிகளுக்குத் தேவைப்படுகின்றது.
ஆதார் எண்ணை மொபைல் எண்ணுடன் இணைப்பது மிகவும் முக்கியம். உங்கள் மொபைல் எண் மாறி இருந்தால் அதனை உடனே புதுப்பிக்கவும். இல்லாவிட்டால் நீங்கள் பல சேவைகளைப் பயன்படுத்த முடியாது.
5 வயதிற்குட்பட்ட குழந்தைக்கு ஆதார் அட்டை செய்யப்பட்டால், அதில் பயோமெட்ரிக் மாற்றங்கள் இரண்டு முறை செய்யப்பட வேண்டும் என்பதை இங்கே நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
Mandatory Biometric Update of Child Aadhaar: ஆதார் அட்டை நமக்கு மிகவும் முக்கியமான ஆவணமாக மாறியுள்ளது. ஆதார் வழங்கும் அமைப்பான இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு ஆதார் அட்டைகளையும் வழங்குகிறது. ஆனால், 5 வயதிற்குட்பட்ட குழந்தைக்கு ஆதார் அட்டை செய்யப்பட்டால், அதில் பயோமெட்ரிக் மாற்றங்கள் இரண்டு முறை செய்யப்பட வேண்டும். இந்த புதுப்பிப்பு 5 வயதில் ஒரு முறையும், இரண்டாவது 15 வயதிலும் செய்யப்பட வேண்டும். இந்த புதுப்பிப்பு கட்டாயமாகும்.
Mandatory Biometric Update of Child Aadhaar: ஆதார் அட்டை இந்திய குடிமக்களுக்கு அவசியமான, பயனுள்ள ஆவணமாகும். ஆதார் அட்டையை வழங்கும் அமைப்பான இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கும் ஆதார் அட்டைகளையும் வழங்குகிறது.
அனைத்து பான் கார்டுகளையும் ஆதார் உடன் இணைப்பதை வருமான வரித்துறை கட்டாயமாக்கியுள்ளது. நாட்டிலுள்ள சுமார் 18 கோடி பேர் இன்னும் ஆதார்- பான் அட்டையை இணைக்கவில்லை என அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
தொழில்நுட்பம் வளர்ந்து வரும் நிலையில், அனைத்து சேவைகளும் இன்னும் எளிதாக நம்மை வந்தடைகின்றன. இந்த நிலையில், புதிய பான் கார்டைப் பெறுவதற்கு, விண்ணப்பத்தை நிரப்பி அது செயலாக்கப்படுவதற்கு நீங்கள் காத்திருக்கத் தேவையில்லை.
பான் ஆதார் இணைப்பை செய்யாவிட்டால், நிதி பரிவர்த்தனைகள், வங்கி செயல்முறைகள், சொத்து வாங்கும் செயல்முறைகள் என அனைத்தும் பாதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுடெல்லி: பான் கார்டை ஆதார் உடன் இணைக்க இன்று (மார்ச் 31) கடைசி நாளாகும். இந்த காரணத்தால், இன்றுக்குள் இந்த வேலையை செய்து முடிக்க, ஏராளமான மக்கள் வருமான வரி வலைத்தளத்தை அணுகியதால் வலைத்தளம் செயலிழந்தது. இது சிறிது நேரத்தில் சரி செய்யப்பட்டது என்றாலும், சில பயனர்கள் அதை அணுகுவதில் சிக்கலை எதிர்கொள்கின்றனர்.
பான் கார்டுகளையும் ஆதார் அட்டையுடன் இணைப்பதை வருமான வரித்துறை கட்டாயமாக்கியுள்ளது. எனவே நீங்கள் இன்னும் உங்கள் பான் கார்டை ஆதார் உடன் இணைக்கவில்லை என்றால், எச்சரிக்கையாக இருங்கள். மத்திய நேரடி வரி வாரியம் (சிபிடிடி) நிரந்தர கணக்கு எண் (பான்) மற்றும் ஆதார் இணைப்பதற்கான கடைசி தேதி, மார்ச் 31, 2021 ஐ நிர்ணயித்துள்ளது. அதாவது உங்களுக்கு 24 மணிநேரம் மட்டுமே உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.