AIADMK News: நாங்கள் அதிமுகவினரை போல டெல்லிக்கு தவழ்ந்து போய் வந்தவர்கள் கிடையாது. எங்களை வயதானவர்கள் என்று சொல்கிறார்கள். அப்படியெனில், எடப்பாடி பழனிச்சாமி எல்லாம் இளமையானவர்களா? பாஜகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ சேலஞ்சர் துரை கேள்வி.
AIADMK RB Udhayakumar Attack Annamalai: அண்ணாவை, அம்மாவை பற்றி அண்ணாமலை பேசிய பின்னரும் தன்மானத்தை இழந்து எங்களால் அவர்களுடன் கூட்டணி வைக்க முடியாது -ஆர்.பி. உதயகுமார்.
அதிமுக தனது கையில் இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி மாயயை உருவக்குகிறார், ஆனால் இரட்டை இலை சின்னம் மீண்டும் முடங்க வாய்ப்பு இருப்பதாக ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி எச்சரித்துள்ளார்.
AIADMK MLAs Join BJP: மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 18 பேர் பாஜகவில் இணைந்த சம்பவம் கவனத்தை பெற்றுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் அதிமுகவை கொண்டு வர டெல்லி மேலிடம் முயற்சி செய்ய, அதற்கு எடப்பாடி பழனிசாமி நோ சொல்லிவிட்டாராம். ஜி.கே.வாசன் மூலம் எடுத்த முயற்சி இப்போது தோல்வியில் முடிந்திருக்கிறது.
MK Stalin CAA: தமிழ்நாட்டில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதைத் திமுக அரசு ஒருபோதும் அனுமதிக்காது என முதலமைச்சர் ஸ்டாலின் அவரது X பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன், சசிகலா உட்பட பிரிந்து இருக்கிற அனைவரும் ஒன்றிணைந்து தேர்தல் களத்தில் நின்றால் வெல்வதற்கு எந்த அரசியல் கட்சியும் இல்லை என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
AIADMK Jayakumar: பல கருணாநிதிகளை இந்த கட்சி பார்த்துள்ளது எனவும் உருட்டல் மிரட்டலுக்கு பயபடும் கட்சி அதிமுக இல்லை எனவும் அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியுள்ளார்.
AIADMK Protest In Tami Nadu: பட்டியலின மாணவி மீது வன்கொடுமைகளை ஏவி கொடூரத் தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக அரசைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பிப்ரவரி 1 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்.
திமுகவை தோற்கடிக்க அருமையான சந்தர்பம் உருவாகியிருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 40 தொகுதிகளையும் வெல்லும் எனவும் அவர் தெரிவித்தார்.
50 Lakh Ruppes Compensation: திருநங்கை அப்சரா ரெட்டியின் புகழுக்கும் கண்ணியத்திற்கும் இழுக்கு ஏற்படும்படி சமூக வலைதளங்களில் பதிவு செய்திருந்த யூடியூபர் ஜோ மைக்கேல் பிரவீன் 50 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று நீதிபதி
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.