தமிழ் திரைப்பட நடிகை கஸ்தூரி மனதில் தோன்றும் கருத்துகளை அச்சமின்றி அப்படியே வெளிப்படுத்தும் பழக்கம் கொண்டுள்ளவர். சமீப காலங்களில் அப்படி பல கருத்துகளை வெளியிட்டு பல சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார்.
கத்தோலிக்க திருச்சபை கலிலியோ கலிலியை (Galileo Galilei ) அவரது சூரிய மைய உலக பார்வை என்னும் கோட்ப்பட்டை கைவிடுமாறு கட்டாயப்படுத்தியது முதல் அமெரிக்க உள்நாட்டு போர் நிறைவடைந்தது வரை பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் அரங்கேறியுள்ளன. வரலாற்றில் பக்கங்களை புரட்டிப்பார்க்கலாம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘அண்ணாத்த’ திரைப்பட வேலைகளில், ரஜினிகாந்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் எடுத்து முடிக்கபட்டுவிட்டதாக கூறப்படும் நிலையில், இன்று நடிகர் ரஜினிகாந்த், மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா பயணம் மேற்கொள்கிறார்.
"விளையாட்டுகளை புறக்கணிப்பது" விளையாட்டு வீரர்களுக்கு செய்யும் அநீதி ", உலகெங்கிலும் உள்ள நாடுகள் அமெரிக்காவின் இந்த புறக்கணிப்பை எள்ளி நகையாடும் என்று டிரம்ப் ஒரு நேர்காணலில் கூறினார்.
அமெரிக்கா, இங்கிலாந்து. பிரான்ஸ், ஜெர்மன், கனடா போன்ற வளர்ந்த நாடுகளின் தலைவர்களை தோற்கடித்து மோடி உலகத் தலைவர்களில் நம்பர்1 இடத்தில் மோடி இருப்பது இந்தியாவுக்கு கிடைத்துள்ள பெருமையாகும்.
நியூயார்க்கில் லிபர்ட்டி சிலை வந்ததிலிருந்து ஐஸ்லாந்து குடியரசாக மாறியது வரை, இன்று வரலாற்றில் பதிவான முக்கிய நிகழ்வுகளை பார்க்கலாம்.
(புகைப்படம்: WION)
கொரோனா தொற்றுநோய் நெருக்க்டி நிலையிலும், நரேந்திர மோடி (PM Narendra Modi) )தலைமையிலான மத்திய அரசு, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது. இதற்கு மிகப் பெரிய எடுத்துக்காட்டு என்னவென்றால், நாட்டின் அந்நிய செலாவணி இருப்பு 6.842 பில்லியன் டாலர் அதிகரித்து முதன்முறையாக 600 பில்லியன் டாலர்களைக் கடந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், தடுப்பூசியை உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்வது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.
சீனா தனது முதல் கோவிட் நோயாளியைப் பற்றி முதன் முதலாக அறிவிப்பதற்கு சுமார் ஒரு மாதம் முன்னர், சீனாவில் உள்ள வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி நிறுவனத்தின் 3 ஆராய்ச்சியாளர்கள் 2019 நவம்பரில் நோய்வாய்ப்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற முயன்றதாக தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே கப்பல் போக்குவரத்துக்கு உயிர்நாடியாக இருக்கும் எகிப்தில் உள்ள சூயஸ் கால்வாயில் (Suez Canal) எற்பட்ட ட்ராபிக் ஜாம் காரணமாக, சுமார் 300க்கும் மேற்பட்ட சரக்கு கப்பல்கள் போக வழி ஏதும் இன்றி ஆங்காங்கே நின்றதால், பெரும் பொருள் இழப்பு ஏற்பட்டது.
கலிபோர்னியாவில் லாட்டரியில் பெண் சுமார் 190 கோடி ரூபாய் வென்றார்; ஆனால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற கதையாகி விட்டதால், அந்த பெண் அதிர்ச்சியில் உள்ளார்
அமெரிக்க அதிபர் ஜோ பிடன் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பேசினார். பாலஸ்தீனத்தில் உள்ள குடிமக்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு குறித்து கவலைகளை எழுப்பினார்.
சரித்திரம் என்றும் காலத்தின் சாட்சியாக நிற்கிறது. சரித்திரத்தில் நிலைத்து நிற்கும் சில முக்கிய நிகழ்வுகளை நினைவூட்டினால், பல படிப்பினைகள் கிடைக்கும்....
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.