கொரோனா தொற்றுநோய் நெருக்க்டி நிலையிலும், நரேந்திர மோடி (PM Narendra Modi) )தலைமையிலான மத்திய அரசு, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது. இதற்கு மிகப் பெரிய எடுத்துக்காட்டு என்னவென்றால், நாட்டின் அந்நிய செலாவணி இருப்பு 6.842 பில்லியன் டாலர் அதிகரித்து முதன்முறையாக 600 பில்லியன் டாலர்களைக் கடந்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், தடுப்பூசியை உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்வது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார்.
சீனா தனது முதல் கோவிட் நோயாளியைப் பற்றி முதன் முதலாக அறிவிப்பதற்கு சுமார் ஒரு மாதம் முன்னர், சீனாவில் உள்ள வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி நிறுவனத்தின் 3 ஆராய்ச்சியாளர்கள் 2019 நவம்பரில் நோய்வாய்ப்பட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற முயன்றதாக தற்போது கண்டறியப்பட்டுள்ளது.
ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே கப்பல் போக்குவரத்துக்கு உயிர்நாடியாக இருக்கும் எகிப்தில் உள்ள சூயஸ் கால்வாயில் (Suez Canal) எற்பட்ட ட்ராபிக் ஜாம் காரணமாக, சுமார் 300க்கும் மேற்பட்ட சரக்கு கப்பல்கள் போக வழி ஏதும் இன்றி ஆங்காங்கே நின்றதால், பெரும் பொருள் இழப்பு ஏற்பட்டது.
கலிபோர்னியாவில் லாட்டரியில் பெண் சுமார் 190 கோடி ரூபாய் வென்றார்; ஆனால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற கதையாகி விட்டதால், அந்த பெண் அதிர்ச்சியில் உள்ளார்
அமெரிக்க அதிபர் ஜோ பிடன் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பேசினார். பாலஸ்தீனத்தில் உள்ள குடிமக்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு குறித்து கவலைகளை எழுப்பினார்.
சரித்திரம் என்றும் காலத்தின் சாட்சியாக நிற்கிறது. சரித்திரத்தில் நிலைத்து நிற்கும் சில முக்கிய நிகழ்வுகளை நினைவூட்டினால், பல படிப்பினைகள் கிடைக்கும்....
கோவிட் -19 ஐ எதிர்த்துப் போராடுவதற்காக உருவாக்கப்பட்ட இந்தியாவின் உள்நாட்டு தடுப்பூசியான கோவாக்சின், கொடிய வைரஸின் 617 வகைகளை அழிக்கும் திறன் கொண்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது என்று செய்தி வந்துள்ளது.
கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக போட்டியிட்ட கமலா ஹாரிஸ் (Kamala Harris), தேர்தலில் வெற்றி பெற்று துணை அதிபராக பதவியேற்றார்.
கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடந்த தேர்தலில் ரஷ்யா தலையிட்டதாகவும், அமெரிக்க கூட்டாட்சி அமைப்புகளில் ஊடுருவ ரஷ்யா முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டியது அமெரிக்கா.
ஆசியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே கப்பல் போக்குவரத்துக்கு உயிர்நாடியாக இருக்கும் எகிப்தில் உள்ள சூயஸ் கால்வாயில் எற்பட்ட ட்ராபிக் ஜாம் காரணமாக, சுமார் 300க்கும் மேற்பட்ட சரக்கு கப்பல்கள் போக வழி ஏதும் இன்றி ஆங்காங்கே நின்றதால், பெரும் பொருள் இழப்பு ஏற்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.