மகாராஷ்டிரா விவகாரம் தொடர்பாக விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் மக்களவையில் அமளியில் ஈடுப்பட்டது. நாடாளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மகாராஷ்டிராவில் அரசாங்க உருவாக்கம் தொடர்பாக நடந்து மிகப்பெரிய அரசியல் நாடகத்திற்கு மத்தியில், காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வாத்ரா பாரதீய ஜனதா மீது கடுமையான தாக்குதலைத் தொடங்கியுள்ளார்!
புதிதாக அமைக்கப்பட்ட பாரதிய ஜனதா-ஜன்னாயக் ஜனதா கட்சி ஆட்சியின் முதல் முழு அமைச்சரவைக் கூட்டத்தில், அமைச்சர்களுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய வீட்டு வாடகை கொடுப்பனவை (HRA) இரட்டிப்பாக்க ஹரியானா அரசு முடிவு செய்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி மீது 'ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை' முன்வைத்து, ரபேல் ஒப்பந்தத்தில் நாட்டை தவறாக வழிநடத்தியதற்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக-வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மகாராஷ்டிராவில் சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி குறித்து யூகங்களை மெய்யாக்கும் விதமாக சிவசேனா MP அரவிந்த் சாவந்த், NDA அமைச்சரவையில் இருந்து விலகியுள்ளார்.
மகாராஷ்டிரா முட்டுக்கட்டைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சியில், வியாழன் அன்று இரவு பாரதீய ஜனதா கட்சி வலதுசாரி இந்து தலைவர் சம்பாஜி பிதேயின் உதவியை நாடியுள்ளது. அதன்படி சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை மும்பையில் உள்ள 'மாடோஷ்ரீ' இல்லத்தில் சந்திக்க அனுப்பியுள்ளது.
மகாராஷ்டிராவில் அரசு அமைப்பது தொடர்பாக சிவசேனா மற்றும் பாரதீய ஜனதா கட்சி இடையே நடந்து வரும் உளவியல் இழுபறிக்கு மத்தியில், சிவசேனா தலைவர் சஞ்சய் ரவுத் செவ்வாய்க்கிழமை கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவை மும்பையில் உள்ள இல்லத்தில் சந்தித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.