தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் இறந்திருப்பதாகவும், 50 புதிய வழக்குகள் பதிவாகி இருப்பதாகவும் தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் வழக்குகள் குறித்து AIIMS இயக்குனர் டாக்டர் ரன்தீப் குலேரியா திங்களன்று (ஏப்ரல் 6) கவலை தெரிவித்துள்ளார். மேலும் கொடிய வைரஸின் ஹாட்ஸ்பாட்களில் முழு அடைப்பு தொடரக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவில் முதன் முறையாக கேரளாவில், COVID-19-ஐ சோதிக்க மக்களிடமிருந்து மாதிரிகளை சேகரிக்கப் பயன்படுத்தப்படும் தென் கொரிய மாடல் கியோஸ்க்கள் நிறுவப்பட்டுள்ளன.
பாஜக-வின் 40-வது அறக்கட்டளை தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை (ஏப்ரல் 6) பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களுடன் உரையாற்றினார். இதன் போது தொண்டர்களிடையே 5 முக்கிய கோரிக்கைகளை அவர் முன்வைத்தார்.
நாட்டில் அதிகரித்து வரும் வேலையின்மை குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஏன் பேசவில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பியுள்ளார்!
குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாக காங்கிரசுக்கும் பாரதிய ஜனதாவுக்கும் இடையே நடந்து வரும் அரசியல் மோதல்கள் எதிர்காலத்தில் தீவிரமடையப் போவதாகத் தெரிகிறது.
உன்னாவ் கற்பழிப்பு வழக்கில் ஆயுள்தண்டனை பெற்றுள்ள பாஜக-வில் இருந்து நீக்கப்பட்ட MLA குல்தீப் செங்கார் தனது தண்டனையை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஞாயிற்றுக்கிழமை பாரதிய ஜனதா தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா ஒரு குற்றச்சாட்டுகளுக்கு அதிரடி பதில் அளித்துள்ளார்!
ஜார்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா (பாஜக) தோல்வியுற்ற நிலையில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் ஷோரன் கூட்டணி கட்சி காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் ஆதரவுடன் புதிய முதல்வராக பதவியேற்க உள்ளார்.
அயோத்தியில் ராம் கோயில் கட்டுவதை மேற்பார்வையிடும் அறக்கட்டளையில் பாரதீய ஜனதாவைச் சேர்ந்த யாரும் உறுப்பினராக இருக்க மாட்டார்கள் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.