Latest 7th Pay Commission update on DA, HRA, TA allowances: புதிய ஊதியச் சட்டம் 2021 (New Wage Act 2021) அமல்படுத்தப்பட்ட பின்னர் தங்கள் சம்பளத்தில் மாற்றம் ஏற்படும் என்று மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
அரசாங்கம் ஊழியர்களின் DA-வை 13 சதவீதம் அதிகரிக்கக்கூடும் என்று ஏராளமான ஊகங்கள் உள்ளன. அரசாங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டால், மாநிலத்தின் லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு இது மிகப்பெரிய நிவாரணமாக இருக்கும்.
7th Pay Commission latest news today: 2004 ஜனவரி 1 ஆம் தேதிக்குப் பிறகு சேர்ந்த மத்திய அரசு ஊழியர்களில் ஒரு பகுதியினர் சந்தையுடன் இணைக்கப்பட்ட புதிய தேசிய ஓய்வூதிய முறைமைக்கு (NPS) பதிலாக பழைய ஓய்வூதிய திட்டத்தை (OPS) செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.
7th Pay Commission Latest: 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களையும் 61 லட்சம் ஓய்வூதியதாரர்களையும் உற்சாகப்படுத்தும் வகையில் மத்திய அரசு விரைவில் பல அறிவிப்புகளை வெளியிடக்கூடும்.
NPS மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் (OPS) கீழ் ஓய்வூதியம் ஒப்பிடப்படுவதைப் பொறுத்தவரை, இரு திட்டங்களும் இயல்பு, கட்டமைப்பு மற்றும் நன்மை ஆகியவற்றில் வேறுபட்டவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இவ்விரண்டையும் ஒப்பிட முடியாது என்று நிதி அமைச்சகம் கூறியுள்ளது.
7 வது ஊதியக்குழு சமீபத்திய புதுப்பிப்பு: அரசு வேலை தேடுபவரா நீங்கள்? இது உங்களுக்கான நல்ல செய்தி… உதவி இயக்குநர், தடயவியல் தணிக்கை (Forensic Audit) பதவிக்கு மத்திய அரசு சேவை ஆணையம் (UPSC) மத்திய அரசின் ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
7th Pay Commission Latest News: மத்திய அரசு ஊழியர்களுக்கு மோடி அரசாங்கம் பல நல்ல அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றது. எனினும், அகவிலைப்படி எப்போது அளிக்கப்படும் என்பது குறித்த எந்த தகவலும் இன்னும் தெளிவாகவில்லை.
குடும்ப ஓய்வூதியம் குறித்த ஒரு மிகப்பெரிய சீர்திருத்தமாக, குடும்ப ஓய்வூதிய வசதியின் மேல் உச்சவரம்பு மாதத்திற்கு 45,000 ரூபாயிலிருந்து 1,25,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
ஒரு ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர் தாக்கல் செய்த மனுவை விசாரித்தபோது மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இந்த பெரிய மருத்துவ உரிமை நிவாரணத்தை உச்ச நீதிமன்றம் வழங்கியது.
7th Pay Commission Latest: மத்திய அரசு ஊழியர்களுக்கு அரசு அடுத்தடுத்து நல்ல செய்திகளை அறிவித்து வருகிறது. கொரோனா நெருக்கடியால் கையில் பண இருப்பு குறைந்திருந்த நிலையில், தற்போது அரசு அறிவித்து வரும் நிவாரணங்களால் ஊழியர்களுக்கு பெரும் நிம்மதி ஏற்பட்டுள்ளது.
7th Pay Commission allowance: லாக்டௌனின் போது விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து, அதை கேன்சல் செய்த மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரும் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. விமான நிறுவனங்கள் முன்பே முன்பதிவு செய்த டிக்கெட்டுகளுக்கு எதிராக ரத்துசெய்யும் கட்டணங்களையும் அவர்களிடம் வசூலித்தது.
மாநில மற்றும் மத்திய அரசு மட்டத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கும், இராணுவப் படைகளின் சில உறுப்பினர்களுக்கும் ஏழாவது ஊதியக்குழு தொடர்பான பல செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
7th Pay Commission Latest மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், சரியான நேரத்தில் பதவி உயர்வு பெறுவதற்கான வழிமுறைகளை எளிதாக்குவதற்கான முயற்சிகளை மத்திய அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது என்றார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.