திண்டுக்கல்லில் திமுக பிரமுகரும் பிரபல ரவுடியுமான பட்டறை சரவணன் அவரது குழந்தை கண்முன்னே வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை காணலா
குற்றம் சாட்டப்பட்ட ரியாஸ் தனது சகோதரியின் கழுத்தை கூர்மையான ஆயுதத்தால் துண்டித்துவிட்டு, தலையுடன் காவல்நிலையத்திற்குச் சென்றுகொண்டிருந்தபோது, போலீஸார் அவரைக் கைது செய்தனர்.
தக்காளிக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக தக்காளியின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், மகாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் விவசாயி ஒருவர் 400 கிலோ தக்காளி திருடப்பட்டதாகக் கூறி காவல்துறையை அணுகியுள்ளார்.
விருதுநகரில் 9 வயது சிறுவனை தந்தையின் காதலி கழுத்தை நெறித்து கொலை செய்து நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணியை தற்போது காணலாம்.
வேலூரில் டியூஷனுக்கு வந்த 13 வயது சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக டியூசன் மாஸ்டர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
7 வயது சிறுவனின் கொலை வழக்கில் திடுக்கிடும் திருப்பமாக அவரது அத்தையே கொலை செய்தது தெரியவந்துள்ளது. இந்த கொலைக்கான காரணம் என்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.
காஞ்சிபுரத்தில் மனைவிக்கு தெரியாமல் இளம் விதவை பெண்ணுடனும், அந்த பெண்ணின் 17 வயது தங்கையுடனும் 52 வயது நபர் தகாத உறவில் இருந்துள்ளார். தற்போது போக்சோ வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். என்ன நடந்தது என்பதை விரிவாக காணலாம்.
முன் விரோதம் காரணமாக பிரபல ரவுடி கல்லறை அப்புவை கொலை செய்த விஜி உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலையின் பின்னணி என்ன? என்பதை விரிவாக பார்க்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.