Manipur Tragedy: மணிப்பூரில் கடந்த 2023இல் கூட்டு பாலியல் வன்முறை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், நீண்டநாள் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளார்.
RSS Mohan Bhagwat: இந்துக்கள் இல்லாமல் போனால் உலகம் இல்லாமல் போய்விடும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மணிப்பூரில் பேசி உள்ளார்.
கனழை காரணமாக ஆறுகளில் அபாய கட்ட அளவைத் தாண்டி தண்ணீர் செல்வதால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் மணிப்பூரி பெரும்பாலான பகுதிகளில் மூழ்கியுள்ளன - ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
PM Modi Manipur Visit: 2023ஆம் ஆண்டு வன்முறைக்கு முன் முதல்முறையாக பிரதமர் மோடி மணிப்பூருக்கு வருகை தந்தார். இவரின் வருகை மணிப்பூரில் வன்முறையை மறையச் செய்யுமா என்பது குறித்து இங்கு காணலாம்.
மணிப்பூரில் கலவரம் நடந்து இரண்டு ஆண்டுகள் கழித்து பிரதமர் மோடி வருகை தர உள்ளதால், அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Manipur Fresh Violence: மணிப்பூரில் தற்போது புதிதாக வன்முறை வெடித்திருக்கும் நிலையில், இதன் பின்னணி என்ன என்பதை இங்கு தெரிந்துகொள்ளலாம்.
மணிப்பூரில் ஹமர் - ஜோமி சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்த நிலையில், மீண்டும் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. பிரச்சனையை சமாளிக்க பேச்சுவார்த்தை நடந்தாலும், சில மணி நேரங்களிலேயே மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. மீண்டும் மணிப்பூரில் என்னதான் நடந்தது என்பதைத் தற்போது பார்க்கலாம்.!
Wilson MP: மணிப்பூர் பிரச்சனை குறித்து நாடளுமன்றத்தில் திமுக எம்பி வில்சன் பேசியுள்ளது தற்போது வைரல் ஆகி வருகிறது. பாஜக அரசை கடுமையாக சாடி உள்ளார்.
President Rule In Manipur: மணிப்பூரில் தற்போதுள்ள பாஜக அரசு கலைக்கப்பட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
மணிப்பூர் முதலமைச்சர் ராஜினாமா; காங்கிரஸ்தான் காரணம்: ராகுல்
நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், மணிப்பூரில் பாஜக ஆட்சிக்கு வழங்கி வந்த ஆதரவை திரும்பப் பெற்றுள்ளார். இதன் மூலம் மத்திய பாஜகவுக்கு அவர் எச்சரிக்கை மணி அடித்துள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
தமிழகத்தில் நக்சல் அரசியல் ஊடுருவலை ஏற்றுக் கொள்ள முடியாது - அம்பேத்கர் குறித்த புத்தகத்தை ஆனந்த் டெல்டும்டே ஏன் வெளியிட வேண்டும்? - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி.
மணிப்பூரில் மீண்டும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அடுத்தடுத்து 2 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதிலும் ஒரு பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். என்ன நடந்தது என்பதை விரிவாக காணலாம்.
Manipur Violence Latest Update: மணிப்பூரில் மீண்டும் வன்முறை அதிகரித்துள்ளது. மணிப்பூர் தலைநகர் உட்பட மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் ஆர்ப்பாட்டம் தொடர்கிறது.
மணிப்பூரில் கனமழை காரணமாக சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியதால் பள்ளிகளுக்கு நாளை வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
P Chidambaram, Manipur: கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு பிரதமர் நரேந்திர மோடி எப்போது செல்வார்? என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
Manipur High Court: மெய்தி பிரிவினரை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும் என்ற இட ஒதுக்கீடு உத்தரவு மணிப்பூர் உயர்நீதிமன்றம் திரும்ப பெற்றது.
Rahul Gandhi In Nagaland: "சிறிய மாநிலத்திலிருந்து" வந்தாலும் நாகாலாந்து மக்கள் நாட்டிலுள்ள மற்றவர்களுக்கு இணையாக உணர வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார். பாரத் ஜோடோ நீதி யாத்திரையின் மூன்றாவது நாளான இன்று, கோஹிமா போர் மயானத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தினார்.
மணிப்பூரில் முகமுடி கொள்ளையர்கள் 11 கோடி ரூபாயை கொள்ளையடித்தனர்
காவல் நிலையங்களை தாக்க முயன்ற போராட்டக்காரர்கள் மீது மணிப்பூர் பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியதில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
Ngamgouhou Mate Manipur: மணிப்பூரில் நடைபெற்ற வன்முறை கலவரங்களில் Ngamgouhou Mateவின் வீடு எரிக்கப்பட்டது. எனவே, அவர் காங்போக்பி மாவட்டத்தில் உள்ள நிவாரண முகாமில் அடைக்கலம் புகுந்துள்ளார்
NO Confidence Motion: எதிர்கட்சிகளுக்கு எல்லா விஷயமும் அரசியல் மட்டுமே. அவர்களுக்கு இருப்பது அதிகாரப் பசி மட்டுமே