CEA Claim: கொரோனா தொற்றுநோய் காரணமாக குழந்தைகள் கல்வி உதவித்தொகையை (CEA) பெற முடியாத அனைத்து ஊழியர்களும், 31 மார்ச் 2022 க்கு முன் இதற்கான தங்கள் கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
7th Pay Commission: ஊழியர்கள் ஏற்கனவே 31% அகவிலைப்படியைப் பெறுகின்றனர். எனினும், ஜனவரி 2022 முதல், ஊழியர்கள் 3% கூடுதல் அகவிலைப்படியின் பலனைப் பெறுவார்கள்.
7th Pay Commission News/ Dearness allowance Hike: மத்திய ஊழியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. ஹோலி பண்டிகைக்கு முன், அதாவது மார்ச் 16ம் தேதி, டிஏ அதிகரிப்பை பற்றி அரசு அறிவிக்கக்கூடும்.
தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீடு (AICPI Index) டிசம்பர் 2021 குறியீட்டில் ஒரு புள்ளி குறைந்துள்ளது.
அகவிலைப்படிக்கான 12-மாத குறியீட்டின் சராசரி 351.33 ஆகும். இதன் சராசரி 34.04% ஆக உள்ளது. எனினும், அகவிலைப்படி எப்போதும் முழு எண்களில் வழங்கப்படுகிறது. அதாவது, ஜனவரி 2022 முதல், மொத்த அகவிலைப்படி 34% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
7th Pay Commission: ஸ்பெஷல் ஃபெஸ்டிவல் அட்வான்ஸ் ஸ்கீம் அதாவது சிறப்பு பண்டிகைக்கால முன்பணத் திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வழங்கக்கூடும்.
மத்திய பணியாளர்களுக்கு பெரும் பின்னடைவு ஏற்படலாம். நீங்களும் கடந்த 18 மாதங்களாக நிலுவையில் உள்ள பணத்திற்காக காத்திருக்கிறீர்கள் என்றால், இது குறித்து அரசாங்கம் முக்கிய தகவலைக் கொடுத்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.