அதிமுக சார்பில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அண்மையில் அஇஅதிமுகவில் இணைந்த சிம்லா முத்துச்சோழன் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடுகிறார்.
AIADMK Alliance : அதிமுகவுடன் பாமக இதுவரை அதிகாரப்பூர்வமாக கூட்டணிப் பேச்சுவார்த்தையை தொடங்காததால் அக்கட்சி மீது எடப்பாடி பழனிசாமி கடும் அதிருப்தியில் இருக்கிறார்.
Kovai Selvaraj: எடப்பாடி பழனிச்சாமி ஓட்டுக்காக ஆள் வைத்து கொலை செய்தவர் என பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்திருக்கும் கோவை செல்வராஜ், எஸ்பி வேலுமணி லஞ்சம் வாங்கியதை நிரூபிக்க தயார் எனவும் சவால் விடுத்துள்ளார்.
Edappadi Palaniswami: பல்லடத்தில் பிரதம் மோடியை வரவழைத்து பாஜக கூட்டம் நடத்திய நிலையில், அங்கு அதிமுக சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
Edappadi Palaniswami: அதிமுகவுக்கு துரோகம் செய்ததால் செந்தில் பாலாஜிக்கு சிறை கிடைத்திருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் திமுக தோற்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Edappadi Palaniswami: சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட் வார்த்தை ஜாலத்தில் மட்டுமே சிறப்பாக உள்ளதாகவும், வளர்ச்சி திட்டங்கள் ஏதும் இல்லை என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
சென்னையில் எவ்வளவு மழை பெய்தாலும் ஒரு சொட்டு தண்ணீர் கூட நிற்காது என வாக்குறுதி அளித்ததும், மழையால் சென்னை மிதந்தது என எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டி உள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.