Fire Accident At Kancheepuram: எலக்ட்ரிக் பைக் சர்வீஸ் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டதில், பல லட்சம் மதிப்புள்ள வாகனங்கள் பேட்டரிகள் தீயில் எரிந்து சேதம் அடைந்தன
Villupuram: செஞ்சி அருகே வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த கார் மர்மமான முறையில் திடீரென தீப்பற்றி எரிந்து. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தனியார் பள்ளி வாகனம் ஒன்று அரக்கோணம் - காஞ்சிபுரம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வரும் பொழுது வண்டியில் திடீரென தீபிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Kumbakonam Fire 18th Memorial Day : இதே நாளில் 18 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அந்தச் சம்பவத்தின் மரண ஓலம் இப்போதும் தமிழக மக்களின் காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கின்றன. 94 குழந்தைகளை தீ விபத்துக்கு இரையாக்கிக் கொடுத்த அந்த வலியில் இருந்து பெற்றோர்கள் மட்டுமல்ல ; தமிழகமும் இன்னும் மீளவில்லை.
தஞ்சாவூர் மின்விபத்து ஏற்பட்ட தேரில் இருந்து மீட்கப்பட்ட அப்பர் சிலை 18 நாட்களுக்கு பிறகு சிறப்பு பூஜை வழிபாடுகள் செய்து மடத்தில் வைக்கப்பட்டு பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.