வேலூர் மாவட்டம் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற ஆசிரியர்கள் ஒத்துழைக்க வேண்டும் இதை நிர்வாகத்திற்காக செய்யாமல் நமது மனசாட்சியாக செய்ய வேண்டும் என்றார் வேலூர் மாவட்ட ஆட்சியர்.
அரசு பள்ளி வகுப்பறை பூட்டுகளுக்கு மனித மலத்தை பூசியும் குடிநீர் தொட்டி சேதப்படுத்தி மர்ம நபர்கள் அட்டகாசம் செய்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் தாடி பாலாஜி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
Interesting Story In Tamil: பள்ளி சேர்க்கையை அதிகப்படுத்த தங்க நாணயத்தை பரிசாக வழங்குவதாகக் கூறி அரசுப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒருவர் சாமர்த்தியமாக செயல்பட்டு வருவது கவனத்தை ஈர்த்து வருகிறது. இதுகுறித்த ஒரு செய்தித்தொகுப்பை காணலாம்.
75 பேரின் மருத்துவக்கல்வி கனவு நனவானது ஜலகண்டபுரத்தில் ஒரே அரசு பள்ளியில் படித்த 9 மாணவிகள் கலந்தாய்வில் பங்கேற்று மருத்துவப் படிப்புக்கான ஆணையைப் பெற்றனர்.
8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, பள்ளிக்கு வர வேண்டியதில்லை, அவர்களுக்கு தேர்வும் கிடையாது என்று வழிகாட்டுதல்களில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது..!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.