திமுக 40 சுங்கச்சாவடிகளை 19ஆக குறைப்போம் என சட்டமன்றத்திலேயே அறிவிக்கப்பட்டது ஆனால் மூன்று ஆண்டுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் எந்த சுங்கச்சாவடியும் மூடப்பட்டவில்லை என்று ராமதாஸ் குற்றச்சாட்டு.
Viral Video Of School Boys Hanging In Thread : தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், குழந்தைகளை பள்ளி நிர்வாகம் தூக்கிட்டிருக்கும் சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
புயல் காரணமாக நேற்றும் இன்றும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து விடாமல் கனமழை பெய்து வருவதால் நாளையும் சில மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மின்னஞ்சல் முகவரிகளை உருவாக்குவதற்கான விதிகள் வெளியிடப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கும் போது மின்னஞ்சல் முகவரி தேவைப்படும்.
சென்னை அருகே ஆதரவற்ற ஏழைக் குழந்தைகளின் கல்வி மற்றும் உணவுக்காகப் பொதுமக்களின் காலணிகளைச் சுத்தம் செய்து நிதி திரட்டும் பேராசிரியரின் செயல் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அடுத்தாண்டு நடைபெறும் 10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பொதுத்தேர்வு தேதிகளை அறிவித்தார்.
ஆன்மிகப் பேச்சாளர் மகா விஷ்ணுவின் பேச்சு சர்ச்சையான நிலையில், இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸிடம் இன்று விளக்கம் அளிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மாணவர்களிடையே தேசபக்தியை வளர்ப்பதற்கு இனி குட் மார்னிங் என்று சொல்வதற்கு பதில், ஜெய் ஹிந்த் என்று சொல்ல வேண்டும் என பள்ளிகளுக்கு ஹரியானா அரசு உத்தரவிட்டுள்ளது.
நெல்லை அருகே ஆசிரியரை தீர்த்து கட்ட கத்தியுடன் வந்த அரசு பள்ளி மாணவர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.