மயிலாடுதுறை தருமபுர ஆதீனத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் பெருவிழாக்களில் மிக முக்கியமானது "பட்டணப்பிரவேச விழா" ஆகும். தருமபுர ஆதீனத்தின் 26-வது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் எழுந்தருளிய இந்த ஆன்மீகப் பெருவிழா, இந்த ஆண்டும் வழக்கமான பாரம்பரியத்துடனும் பக்திப் பரவசத்துடனும் வெகுச் சிறப்பாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான பட்டணப்பிரவேசத்தின் போது, குருமகாசந்நிதானம் அவர்கள் பாரம்பரிய வழக்கப்படி தங்கப் பல்லக்கில் அமர வைக்கப்பட்டார். சிவ பக்தர்கள், தருமபுர ஆதீனக் கட்டளைத் தம்பிரான்கள் மற்றும் பொதுமக்கள் பல்லக்கை தங்களது தோள்களில் சுமந்து கொண்டு ஆதீன வீதிகளில் வலம் வந்தனர்.
Dharumapuri : தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வெளிநாடுகளில் படிக்க "அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டம்" மூலம் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Tamil Nadu Govt School Admission : தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் சேர்ந்து படிக்கப்போகும் மாணவ, மாணவிகளுக்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த தகவல் தெரிந்தவர்கள் மற்றவர்களுக்கு தெரியப்படுத்தவும்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ல் தருமபுரி தொகுதியில் பாமக வேட்பாளராகக் களமிறங்கியுள்ள சவுமியா அன்புமணியின் சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது.
Dharmapuri : எல்பிஜி சிலிண்டர் பதுக்கினால் குண்டர் சட்டம் பாயும் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஒட்டிய கிராம பகுதிகளில் செல்போன் கோபுரம் அமைக்காவிட்டால், வரும் சட்டமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் அறிவித்துள்ளனர்.
கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு இருந்தார் சௌமியா அன்புமணி. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சௌமியா அன்புமணி வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் தோல்வியை தழுவினார்.
கள்ளக்காதலால் தருமபுரி அருகே 3 வயது சிறுமிக்கு சிகரெட்டால் சூடு வைத்து சித்ரவதை செய்த தாய் மற்றும் கள்ளகாதலன் கைது. கள்ள காதல் மோகத்தால் 3 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
Dharmapuri : பிறப்புச் சான்றிதழ் பெற காலவகாசம் நீட்டிப்பு முதல் ஓய்வூதியம் பெறுபவர்களின் எண்ணிக்கை வரை தருமபுரி மாவட்ட மக்களுக்கு மூன்று முக்கிய அப்டேட்டுகளை அம்மாவட்ட ஆட்சியர்கொடுத்துள்ளார்.
Tamil Nadu Rain Update: திருவண்ணாமலை, தர்மபுரி, விருதுநகர், அரியலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் வானிலை எப்படி இருக்கும் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
TVK Functionary Biting Police Hand: தருமபுரியில் தவெக தொண்டர் போலீஸ் கையை கடித்து குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது சம்பந்தமான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அரூர் அருகே அரசு பள்ளியில், தலைமை ஆசிரியையின் கை கால்களை பள்ளி சிறுவர்கள் அமுக்கி விட்டு பணிவிடை செய்யும் வீடியோ வைரலாகிகிறது.
தலைமை ஆசிரியையின் கை கால்களை பள்ளி சிறுவர்கள் அமுக்கி விட்டு பணிவிடை செய்யும் வீடியோ வைரல். ஆசிரியர் மீது எடுக்கப்பட நடவடிக்கையால் அதிர்ச்சியில் பெற்றோர்.
Tamil Nadu Government: விவசாயிகள் இணைய வழியில் விண்ணப்பித்த அன்றே தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் வாயிலாகப் பயிர்க்கடன் வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.
காலில் லாரி ஏறிவிட்டதாக தனியார் மருத்துவமனைக்கு வந்த 12ம் வகுப்பு மாணவி திடீரென உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி அருகே பிரபல மலையாள நடிகரின் கார் விபத்தில் சிக்கியதில் அவரது தந்தை உயிரிழந்தார்.
TN Latest News Updates: தமிழ்நாட்டில் கள் இறக்குதலுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்றும் கள் இறக்குபவர்களை கைது செய்வது கூடாது என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
ஒசூர் அருகே முறையாக அரசு பேருந்து இயக்கப்படுவதில்லை என குற்றம்சாட்டி நகர பேருந்தை சிறைப்பிடித்து மாணவர்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதிமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் 2026 தேர்தலில் கூட்டணி அமைக்கும் என்று செய்திகள் வெளியான நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்து பொதுச்செயலாளர் என். ஆனந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
முதுநிலை நீட் தேர்வு நாளை நடைபெறவுள்ள நிலையில் தருமபுரி மாணவிக்கு ஜம்மு காஷ்மீரில் தேர்வு மையம் ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கு பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
பள்ளி வாகனம் ஓட்டும் போது நெஞ்சுவலி ஏற்பட்ட போதும், உயிர் பிரியும் முன் பேருந்தை ஓரம் நிறுத்தி குழந்தைகளின் உயிரைக் காத்த ஓட்டுநரின் செயல் கண்கலங்க செய்துள்ளது.
மேம்பாலத்தில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் பலி