உலகம் முழுவதும் மழை வெள்ளமென பெய்து வரும் நிலையில், பல்வேறு தவிர்க்க முடியாத அசம்பாவிதங்களும் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
Rahul Gandhi Plea Dismissed: அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதிக்க குஜராத் உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், அவரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
ஒரு குரங்கு மகிழ்ச்சியுடன் பானிபூரி ரசித்து சாப்பிடும் வீடியோவை எங்காவது நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? இந்த வீடியோவை இணையவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
அமலாக்கத்துறையால் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவருக்கும், அவருக்கு தொடர்புடையவர்களின் இடங்களில் அதாவது மூன்று மாநிலங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1.62 கோடி ரொக்கமாகவும், பல ஆவணங்களும் சிக்கியுள்ளன.
பிபர்ஜாய் புயல் அடுத்த மூன்று நாட்களில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வடக்கு-வடகிழக்கு நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பிபர்ஜாய் புயல் அடுத்த மூன்று நாட்களில் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வடக்கு-வடகிழக்கு நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பாலியல் வன்கொடுமையால் கர்ப்பமான மைனர் பெண்ணின் கருவை கலைக்க கோரிய வழக்கில் குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி தெரிவித்த கருத்து தான் பேசுபொருளாகியுள்ளது. அப்படி என்ன தான் அவர் கருத்து தெரிவித்தார் என்பதை பார்க்கலாம்.
குஜராத் மாநிலத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் அமுல் நிறுவனம், தமிழ்நாட்டில் கால்பதிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என நாம் தமிழரின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
Old Pension Scheme: தெலங்கானாவில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை (ஓபிஎஸ்) அமல்படுத்துவோம் என்று ஹிமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு வாக்குறுதி கொடுத்திருக்கிறார்.
ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த சூரத் மாவட்ட நீதிமன்றத்தின் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்மான ஹரிஷ் வர்மாவுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
Coimbatore Kankrej Cattle Farm: மகளுக்கு நல்ல பால் வேண்டும் என்பதற்காக கோவையைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் ஒருவர், நாட்டு மாடு வாங்கி வளர்த்து, பின் அதையே தனக்கான தொழிலாக மாற்றி பண்ணை வைத்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். அது குறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது காணலாம்.
கமலேஷ் படிதார் என்ற நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். பின்னர் குடும்பத்தினரிடம் அவரது "உடல்" ஒப்படைக்கப்பட்ட பிறகு, குடும்பத்தினர் அவரது இறுதிச் சடங்குகளைச் செய்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.